திங்கள், 15 ஜூன், 2009

சொட்டை
முன்முடி இல்லா தலைதநிலே .....
தண்ணீர் சொட்டினால் -அது ....
வழுக்கி டைவ் அடித்து கீழே ...
சிதருவதாலோ சொட்டை ..
என்ற பெயராய் மருவியதோ ...

பெண்ணே நீ
பெண்ணே நீ நீ நீ நீ ......
காலைநேர காற்றாகவும்.....
சூரியனைபோல் பிரகாசமாகவும் ......
புதிதாய் மலர்ந்த மலராகவும்......
மழைகாலத்து மேகம்போல் ...
உன்-நினைவுகளை செய்யல்படுத்தி ....
எல்லோரையும் சந்தோசப்படுத்தி ....
நீ-இருக்கும் இடத்தையும் ....
உன்னை -சுற்றி உள்ளோரின் ....
உள்ளத்தையும் குளிரசெய்வாயோ .... ....
உன்-மனதை தொடுபவர்க்கு ....
உன்னையே நீ அர்பணிப்பாயோ
மாற்றம்
யார் -என்று தெரியாது .......
நண்பனாக வந்தவனே .....
நீ- மரியாதை தெரிந்தவன்தான் .....
உன் -முகவரி படம் சரியில்லை என்றதும் ....
யாரென்று தெரியாத என் -வார்த்தையை ......
மதித்து உன் படத்தை -மாற்றினாயோ ...
இதிலேபட்ட தெரிகிறது -நீ ....
நல்ல குடும்பத்தில் மரியாதை -தெரிந்து ...
வளர்ந்த மாணிக்கம் -என்று .....
உன் -தாய்க்கு நன்றி சொல்லல் வேஅண்டும்மப்பா ...
முத்து
நல்முத்தோ மெல்ல மெல்ல -கரைத்து .,....
சிறு கடுகாக தேய்ந்து -ஜொலிக்கும் ....
அதுபோல் -நல்லோர் தம் நிலையில் ......
நிலைமாறி -வாழ்ந்து தேய்ந்தாலும் ......
கடுகுபோல் நிலைகுன்றி போனாலும் ...
தம் -நிலை மாறாது பிரகாசித்து ....
வாழ்ந்து உயிர் விடுவர் ....


கவினர்
கவிதை padaikkum கவினருக்கு....
தான்- பார்க்கும் காட்சிகளே -எழுத்துக்கள்
கேட்கும் ஒலியே இசையாம் ....
எழுதும்- வரிகளே கவிதையாம் .....
அதை -விமர்சித்து பிறர் கூறும் ....
கருத்துக்களே பாராட்டு பத்திரம்


வல்லவனுக்கு புல்லும் .....
எதிரியின் மூக்கில் உன்னை -நுழைத்தால் ....
அவன் -குறுகுறுப்பில் அசையும் சமையம் ....
ஆயுதத்தால் வென்றிட நீ -உதவுவதால் .....
வல்லவனுக்கு புல்லான நீயும் -ஆயிதமோ ...


புல்வெளி
பச்சை புல்வெளியே-நீ .....
பசும் தரை பாய் விரித்து ....
பார்போரை உறங்க செய்து ....
சந்தோசமாய் தாலாட்டி ......
உன் -மடியில் உறங்குவதால் .....
மெய்மரப்போர் எத்தனை பேர் ....
ஆதரவு இல்லாதோர் - எத்தானை பேர்க்கு ..
உன் -மடியே சொர்கமாகும்
மேகம்
நீலவண்ண மேகக்காரி ...
அழுது அழுது சிவக்கின்றால் ...
நிறம் மாறி தேய்நதாளே ...
சூரியனோ மறைத்தால் தான் ....
தன்-நிலவு மன்னவன் வெளிபட்டு ..
வருவானே என காத்திருந்தாள்


விட்டு கொடு
விட்டு கொடுத்தால் -நம் ....
சொந்த விருப்பங்கள் இறந்துவிடும் ....
தட்டிக்கொடுத்தால் - நம் ....
சொந்த விருப்பங்கள் ...
எப்போதும் நிறைவேரும் ...
சுடுபவை யாதும் ...
சுயமானது இல்லை ...
சுயமானது யாதும் ...
சுடப்படாமல் இருப்பதில்லை

பாதை
பிறர் சென்ற பாதையை ...
நான்-எப்போதும் ....
பின் தொடர மாட்டேன் ..
ஏநென்றால் என்பாத சுவடுகள் ...
எப்போதும் அழியா சிற்ப்பமாய் .....
மற்றவர்கள் தம் பாதத்தை ..
என் -சுவடில் வைத்து ......
வழி அறிந்து வருவதையே ......
நான் -சிறப்பாய் கருதுவேன்
தாயின் மனம் (பணக்கார)
பிள்ளை வரம் வேண்டி -*தவமிருந்து ..
பத்து மாதம் சுமந்து பெட்றேனே ....
ஒற்றை மகனாக பிறந்த உன்னை ...
தங்க தொட்டிலில் போட்டு தாலட்டிநேனே ....
வெண்ணையும் பாலும் தேணுமாய் ....
ஊட்டி ஊட்டி வளர்த்தேனே .
.நீபார்பதை எல்லாம் கேட்காமல் ..
உடனே --வாங்கி தந்தோமே .....
உன் -தந்தை உன்னை திட்டினாலும் ..
நான் தடுத்து கப்பேனே....
நீ- விரும்பிய பென்னையே ....
உனக்கு மணம் செய்து கொடுத்தோமே...
உன் -தந்தை மறைத்தும் ..
.உண்னவளின் மனம் மாரியதே ...
அவள் -பேசில் நீயும் மாறிவிட்டாய் ..
சொத்தெல்லாம் எழுதி வாங்கிவிட்டு ..
நான் -நடத்திய அனாதை இல்லத்திர்க்கே...
அனாதையாய் என்னை துரத்துகிறாய் ..
என்- நிலைதான் உங்களுக்கும் ...
பிறகு வரும் என நினைகலையோ ..
நீ- பிறந்த போது குளிர்ந்த வயிறு ..
இன்று -நெருப்பாய் பற்றி எரிகிரதே....
நான் பெற்ற என் கண்மனியே ....
நீ -நலமாய் வாழ்ந்திட வேண்டுமப்பா ...
எனக்கோ இந்நிலை தான் என்றால் ..
ஏழை தாய்களின் நிலை என்ன ...
உன் -தந்தைக்கு முன் நான் போயிருந்தால் ..
என்னக்கு இந்நிலை ஏனப்பா

தாயின் மனம் ( ஏழை தாயின் மனம் )
ஈர்ஐந்து மாதம் -உன்னை ...
சுமந்து பெற்ற தாயை .-
வயது ..காலத்தில் சேயாக நினைத்து -நீ .
சேவை செய்யாது போனாலும் ....
பாரமாக நினைத்து துரத்துகிராயே....
உன்-அப்பனும் நானுமாய் ....
நீ -உருவான நாள் முதலாய் ...
ஆடு மாடு மேய்து ...
கல்லுடைத்து கதிரறுத்து ..
களைபரித்து கடலை புடுங்கி ....
பண்ணையிலே வேலை செய்து ...
கால் வயிறு காஞ்சி குடித்து ...
கஷ்டப்பட்டு வளர்த்தோமே...
வேப்ப மரத்தில் தூளிகட்டி ...
தாலாட்டு பாடி உன்னை ... ....
பான்தமாய் வளர்த்தோமே....
வீரத்தையும் உழைப்பையும் ..
உண்மையையும் அன்பையும் ....
தாய்பாலாய் ஊட்டி வளர்த்தேனே....
உனக்கென்று ஓரு -உறவு வந்ததுமே ..
எங்களை விட்டு நீ பிரிந்தாயே ...
மன வருத்தம் இருந்தாலும் .....
மனமார உன்னை -வாழ்த்தினோமே ..
உன்-அப்பன் இறந்த பின்னே ..
வந்த நீ பெற்ற கடன் முடித்தாயே ...
ஆதரவில்லா நானோ -அனாதையாய் ...
தனித்து நின்ற்றேனே -உன் ...
உறவை தேடி வந்தலே.....
உதறி நீயும் எரிகின்றாய் ...
நான் என்ன பாவம் செய்தேனோ ..
நாய் போல் என்னை துரத்துகிறாய்
என்-பெத்தமனம் பித்தானாலும்
உன் -மனம் கல்லாகவே இருக்கிறது ....
புள்ளகுட்டி பெத்து போட்டு ...
சந்தோசமாய் வாழநத்திடப்பா ....
எந்நிலையிலும் குறைவராது ..
ஆண்டவன் உன்னை காப்பாற்றட்டும் ...
என் நிலை வராது -உன் ..
குழந்தைகளை நீ வளர்திடப்பா ..
வேறு சொந்தம் இல்லாத போது ..
பெற்ற மகன் நீ துரத்தும் போது ..
உன் -தந்தை வழி போகின்றேன் ...
ஆறு குளம் எஅதுக்கிருக்கு .....
அது -எனக்கு அடைக்கலாம் தருமப்பா ..
அன்பாய் என்னை அணைகுமப்பா
மனசெல்லாம்
காதல் பூவாக மலர்ந்தது ....
பிள்ளைகளின் மனதில் ...
இந்த காதலோ ...
பெற்றோரின் மனசெல்லாம் ...
புன்னாக்குவதர்க்காக உனக்கு ..
உருவாகியது காதல்

நிணைவு
என் -நிணைவாக உங்களிடம் ...
என் -கவிதைகள் இருக்கின்றன ..
ஆனால் -என்னிடம் உங்கள் நிணைவாக ...
உங்கள் பெயேர்கள் மட்டுமே இருக்கின்றன

அன்பு
அறியும் காற்றும் ...
புரிந்த கவிதையும் ...
செய்கிற காதலும் ...
காண்கின்ற கனவுகளும் ...
முகம் பார்க்கும் நம் -அன்பும் ..
என்றுமே பிரியாதது .
என் -அன்பு மனைவியே
நட்சத்திரம்
அம்புலியில் இருந்து விழுந்த ....
அருந்ததி நங்கையோ -நீ ...
மேக கூட்டத்தில் சிதறி ........
நட்சத்திரக் கூட்டத்துடன் ஜொலிக்கிறாய் ...
என் -கண்களில் பிரகாசிக்கும்-நீ ....
விநிலிருந்து இறங்கி .....
என்னிடம் வருவாயோ ....
என் -இதய கோயிலில் குடிபுக


சோகம்
சோகம் வந்தால் வேதனைபடு ....
கவலை வந்தால் வருத்தபடு ...
கஷ்ட்டம் வந்தால் மனம்விட்டு அழுதுவிடு ...
உன் -கண்ணில் இருந்து விழும் ...
ஒவ்வொரு சொட்டு கண்ணீரும் ...
பிறகு - உண்னை சந்தோசப்படுத்தும் ....
என்று -நினைத்து நீ எதையும் மறந்துவிடு


உறவு
உண்மை உறவுகள் ...
தானாக தேடி வரும் ..
நாம் அழைக்காமல் ..
.நமக்கு தேவை படும்போது ..
தன் தேவையை அடைய,,,
விரும்பும் உறவுகள் ...
தினம் தினம் தேடிவரும் ...
நாம் அழைக்காவிட்டாலும் ..
நம்மை தேடியே ...
தம் தேவையை நிறைவேட்ற
நீ (நிலவு௦ )
நீ -வருவது போவதுக்ம் ....
எனக்கு தெரிந்தாலும் ....
உன்னை நேசிப்பது .
என் வழக்கமாகி போனது ..
பாவம் உனக்குதான் ..எல்லோரையும் ...
பிரிந்து ..செல்ல எத்தனை வேதனை ..
சூரியனுக்கு பயந்து ஓரு -நாள்லில் ..
பாதி நேரம் மறைத்து வாழ்கிறாய்..
உன்-வரவை கண்டாலே -எல்லோருக்கும் .
எத்தனை சந்தோசம் வாழ்வுதனில்


கல்
ஏறவது என்மீது ...
கல் எரிந்தால் ....
நான் அவர்களை ...
பார்து சிரிப்பேன் ..
ஏன் என்றால் அவர்கள் ..
தம தவறை உணர்ந்து ...
தம்மை திருத்திக்கொள்ள

பெண்கள்
மங்களகரமான பெண்களை -பார்த்தல் .....
எல்லோரும் கும்பிட தோன்றும் ....
பண்பான பெண்களை பார்த்தல் ....
பாசமுடன் நேசிக்க தோன்றும் ....
அன்பான பெண்களை பார்த்தல் ....
அரவணைக்க தெரியும் ..
மார்டனான பெண்களை பார்த்தல் ...
எல்லோரும் ரசிக்க தோன்றும்
காதல் மனம்
அழகு தேவதை -நானும் ....
அண்பில் தென்றல் -நீயும் ...
பார்வையில் மலர்ந்த -காதலால் ..
வண்ண பறவைகளாய் ...
சுற்றி திரிந்தோமே...
உள்ளத்தின் உண்மை அன்பை ...
வென்றது நம் காதல்லென் -நினைதேனே...
அதை -விலைபேசி விற்றர்றே என் தந்தை ..
வறுமை பிடியில் வாடிய -நீயோ ...
வாழ்கை பாதையில் மாரிபோனாயே ....
உன் -அன்பை நேசித்த என்னை ..
பணத்தில் மயங்கி பண்பை விட்றாயே ,,,
உன் -நினைவையும் பெயரையும் ...
மறக்க செய்தாயே -என்னை ...
துறோகியாகிவிட்டு -நீ ...
வாழ கற்றுக்கொண்டாயே..-என் ..
மனதை சிதைத்துவிட்டு -என் ..
வாழ்வை முடித்தாயே -நீ ..
நீ எப்படியோ ஆனால் -என் ..
சிதைந்த இதயத்தில் -உன்னை ..
தவிர எந்த பிம்பமும் ...
தங்காது என் மண்ணவனே

பழமை வேண்டும்
பழமையில் ஊரிய ...மதுவகைகள் -வேண்டும்..
தேவையெனில் தேடி அதை சேர்ப்போம் ....
பழம் பொருள்களும் பழங்காவியங்களும் -..
பழமையான நூல்களும் -தேவை ...
வேண்டுமெனில் தேடிப்பிடித்து -
சேகரித்து ..நம்மிடம் வைதுக்கொள்வோம் ...
ஆனால் -வயதான பெற்றோர்கள் ..-ஏன்/?
அவர்கள் மட்டும் வேண்டாம் .....
நாம் -உணர்ந்து அறியாத ஒன்றை
பிறர் மூலம் அறிந்ததை வைத்து ..
ஏதோ ஒன்றை சேகரிப்போர்றே....
பழம் பொருட்களை சேகரித்து ...
அருங்காட்சியத்தில் வைகின்றனர் ....
அனைவரும் அறிய வேண்டுமென் ...
ஆனால் -பெற்றுரெடுத்த பொக்கிசங்கள்.....
நமக்கு வேண்டாம்மென நினைப்பது -எனோ?..
.வயாதனவர்கள் என் ஒதுக்குவதேனோ ..
முதியோர் இல்லங்களின் எண்ணிக்கை ....
பழமை பெறும்வகையில் வளர்கிறது -இந்தயாவில் ..
ஏதேதோ சேகரிப்போறே ஏன் ?
பெற்றோர் வேண்டாமோ ...நீர் ...
இப் பூமியை பார்கவைத்த ....
இக் காவியங்கள் வேண்டமோ ..
.நாமும் நாளை முதியோர் இல்ல ..
பட்டியலில் இடம்பிடிப்போம் என்பதை ...
எந்நாளும் மறவாதீர் மறவாதீர் ....
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
கிராமத்தில் பிறந்து வளர்ந்து ..
பொருள் தேட அயல்நாடு சென்ற ....
சொந்த மண்ணையும் தாயையும் -பிரிந்து ...
வாழும் சிம்பு எனும் சிலம்பாட்ட ...
நாயகன் சிலம்பரசனான நன்பறே.......
பிறந்தநாள் .....
காணும் உனக்கு நாளை -விடியும் ....
விடியல் இனிமையாகவும் .....
சந்தோசமாகவும் விடியட்டும் ...
இந்த ஆண்டு பிறந்த நாள் ...
ஏதோ நினைவலைகளுடன் தென்றலுடன் ....
காற்றாய் கலந்து மறைந்தாலும் ....
அடுத்து வரும் பிறந்தநாள் ....
உம் -வாழ்கையின் மறு பிறப்பாய் ....
திருமணத்தில் மலரட்டும் ...
அதற்கடுத்து வரும் ஆண்டோ ...
உம் -சந்ததியின் தொடக்கத்தை தொடரட்டும் ..
தொடர்ந்து வரும் பிறந்த நாட்களில் ...
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ..
சுக துக்க சந்தோசங்களையும் ...
வாழ்கை நெறிமுறைகளை அடைந்தும் ..
சந்தொசமாகவே தொடரட்டும் ..
நீர் வாழ்க உம் குலம் வாழ்க ..
உம் புகழ் என்றென்றும் வாழ்க
திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்

நன்னு கதை
நன்னு கத சோக கத ...
எல்லவே கண்ணீர் கத ...
உட்டிது மன சந்தோஷ .....
சாவவரிய நன் கூட பராது ..
கட்டிது மன சந்தோஷ ...
சாவவரிய ஏக நோடுவே..
சந்தோஷ அரம்ம்ப ஏக ...
நங்க சிக்காது ...நன் கால ...
முடாவரியன நானு ...
அதுன நோடான
கணவரின் புலம்பல்
என் -இல்லறத்திற்கு தேவதையாய் வந்து ...
என் -வாழ்வில் தென்றலாய் தவழ்ந்து ...
என்னுடன் -இன்பமாய் வாழ்ந்த -நீ ..
ஏனோ -சூறாவளியாய் போனாயோ ...
நான் என் பாவம் செய்தேனோ .
..நீ தேவதையாய் இருந்தாய் ...
தேன்நாய் இனித்தாய் ...
சொர்கமாய் திகழ்ந்தாய் ....
நம் -இல்லறத்தின் இனிமையாய் ...
முத்து பிள்ளையை பெற்றெடுத்து ....
ஆசை ஆசையாய் அருமையாய் ....
சீராட்டி பாராட்டி வளர்த்தயே ....
ஓருவயது பட்சிளம் பாலகனை ....
என்னிடம் விட்டு ஏன் -நீ .....
யாருடனோ ஓடி போனாயோ ...
பிறந்த மனம் பித்தாய் ...
அழுது அழுது துடிக்கிரதே...
உன் -பெத்த மனம் ஏன் ......
கல்லாய் போனதடி -என்ன ....
சுகம் இல்லை என்று போனாயோ ....
பணம் காசு மிகையாய் இல்லையெனினும் ....
உன் மேல் வைத்த பாசம் -மிகையானதே
ஊரில் மானம் மரியாதை ......
சேர்த்து வைத்தேன் இமையம்போல் ....
அதை -தூசாக பறக்க செய்தயே......
காசு பணம் போனால் சம்பாதிக்கலமே...
ஆனால் -மானம் மரியாதை போனால் ...
உயிர் வாழ்ந்து பயன்நில்லையே .....
அதையும் செய்ய முடியாது ...
ஓரு மகனை கொடுத்து சென்றாயே ...
அவன் என்ன பாவம் செய்தானோ ...
உன்னுடன் நான் வாழ்ந்த உண்மை ......
வாழ்கயின் அடையாள சின்னம்தான் ....
நம் குழந்தை அவனை கொல்ல....
மனம் வரவில்லையே எனக்கு ...
நீ -என்ன நினைத்து வாழ்தாயோ ....
பணத்திற்காக பந்தத்தை மறந்து போனயே....
பாசம் காட்ட மகன் இருந்தும் ........
பரதேசிபோல் சுற்ற விட்டயே .....
பாவியே உன்னை பார் தூற்றுமடி ...
பாசம் மறந்த பாதகியே .....
பாதாளத்தில் நீ விழுந்தாயே ...
ஆபத்து என நீ உணர்ந்து கத்தினாலும் ...
தூக்கிவிட ஆள் இல்லாது .......
மரணம்மடைத்து போவாயோ ......
பாடையில் நீ போகும்போது -உனக்கு ...
பாச சட்டி தூக்க மகன் வேண்டாமோ ....
பிணமாய் நீ ஆனாபின்போ -....
உன்ஆன்மா ஓரு நிமிடம் தவரை உணர்த்து ...
என்னையும் உன் மகனையும் நினைத்திடுமோ ..
இறைவன்
இறைவன் என் முன் -தோன்றினால் ....
இந்நாளை தவிர எந்நாளும் -இனி ....
எனக்கு வேண்டாம் என்றிடுவேன் ...
என் -ஆயுளின் பாதி நாளை -என் .....
கணவருக்கும் மீதி இருப்பதை -என் ....
குழந்தைகளுக்கும் தந்திட கேட்ப்பேன்.....
ஏநென்றால் குழந்தைகளை .....
ஆளாக்க அவர் உதவிடவும் ...
அதன் பயன் அடைந்து அவர்கள் ...
வாழ்வினை சிறப்பாக்கி கொள்ளவும்


குடிகாரா
குடித்து குடித்து குடியை -கெடுக்கும் ..
குடிகார மகராசா ...-நீ -உன் ....
குடிலை மறந்து குட்டி சுவர்ராய் போனயே ..
உனக்கு கிடைக்கும் கூலியெல்லாம் ....
நீ -போதையிலே மிதக்கவிட்டாய் ....
பிள்ளை குட்டி எல்லாத்தையும் ....
கூலி வேலை பார்க்கவிட்டாய் .....
பத்து பாத்திரம் தேய்து .. வந்த ....
கூலி பணத்தையும் திருடிவிட்டாய் .....
வேலையில் இருந்து களைத்து வரும் ...
பிள்ளைகளுக்கு கஞ்சி வைக்க காசில்லையே ..
பவம் அந்த குழந்தைகளோ ....
பசியில் துடித்து போய்விடுமே .....
உன் -வாழ்கை என்னக்கு போதும் ...
இனி -உன்னோடு வாழ மாட்டோம் ...
.பசியிருந்தும் பாலுமில்லாமலும் .-இனி .....
குழந்தைகளை பட்டினியாய் விடமாட்டேன் ....
குழந்தைகளுடன் எங்கோ சென்று .....
சுயமாய் நாங்கள் வாழ்ந்திடுவோம் ...
வெட்டி நண்பர்களின் வய்பேச்சு ...
உன் -வாய்க்கு அரிசி போடாது ....
அனாதையாய் நீ விடப்பட்டால் ......
அத்தனையும் நீ உணர்த்து கொள்வாய் ....
நீ எங்களை தேடா விட்டாலும் ...
எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் ....
அறிந்து கொள்வோம் எப்போதும்
உன் -வாழ்வின் கடைச்சிக்குள் ....
உன்னை -நீ மாற்றி கொண்டால் ....
நாங்கள் தேடி வந்து .....
உன்னை ஏற்றுக்கொள்வோம் .....
உன் -முடிவோ மாறாவிட்டால் ......
எமன் -உனக்கு முடிவு சொல்வான் ...
போகின்றோம் -என் கணவா ...
போதை தெளிந்து நீ முளிக்காதே.....
இக கடிதத்தை நீ படித்து விட்டால் ...
பாதை மாறி வந்து விட்டால் ....
உன்னக்கு உண்டு மறுவாழ்வு
latha:
பிரிவு (தம்பதியரின் பிரிவு )
பிரியவும் நினைதாயே .....
அன்பே என் அன்பே.....
என் முகம் உன் கண்களிலும் .....
என் -நினைவுகள் உன் நெஞ்சிலும் .....
சுமப்பதினால்தான் நான் ....
இன்னமும் சொல்ல்கிறேன் ....
நீ -என்னை எப்போதும் .-என்றும் ....
மனதார பிரியமாட்டாய் என்று ...
கண் மூடி கான்கிறேன் .....
நம் -தாம்பத்ய வாழ்நாட்களை ...
கண்களை திறந்ததும் .-ஏனோ ......
தெரியவில்லை என் இதயத்தில் ...
உயிராய் கலந்திட்ட -...உன் ......
நினைவுகள் கண்களின் ஓரம் .....
கண்ணீராய் அருவியாக கன்னத்தில் -வழிகிறது ..
என் -வாழ்கையின் வழிகாட்டியாக ....
வந்த நீ வழி மறந்து போனாயோ ....
என் உயிராய் கலந்த -உன் அன்பும் ....
நம் வாழ்கையும் என் வாழ் நாள்களின் ...
கடைசி சந்தோசமாக மாறி விட்டதே ...
நாம் -விலகிவிடலாம், என ....
நீ -சொன்ன வார்த்தைகள் ....
என் -வாழ்வில் நீ வைத்த கொள்ளி ...
என் -இதயத்தில் நெருப்பாய் சுட்டதே ...
வெந்த புண்ணிற்கு மருந்திடலாம் ...
மனதில் பட்டகாயத்திற்கு மருந்து -ஏது ...
உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்கையும் ....
சென்ற பல வருடங்களும் -இனி
திரும்ப கிட்டாதே எனக்கு ...
இனி -உன் போல் பார்க்கும் ....
ஓவ்வொரு நபரையும் மனம் .....
வெருத்து திட்ட செய்தாயே ....
விலகிவிடலாம் என நீ ...
சொன்ன வார்த்தைகள் ...-இனி ...
என் -வாழ்வை அர்த்தமில்லாமல் செய்ததுவே.....


நட்பு
உலகின் எங்கோ ஓரு -மூலையில் ....
நடந்திடும் அநியாயத்தை -கண்டு ...
மனங்கள் துடித்தால் மட்டும் -போதாது ...
எல்லோருக்கும் கொதித்திடும் -மனம் ...
ஆனால் -உணர்வு உள்ளவர்களுக்கு ...
மட்டுமே-துடித்திடும் இதையம் .....
புலம்பும் இதையங்கள் எங்கெங்கோ ...
இருந்திடினும் அநியாங்களை......
தட்டி கேட்க ஒன்று சேர்வதுதான்.....
உண்மையான நட்பு நன்பறே


நிலை
பொங்காத பாலும் ...
சீறாத புலியும் ....
பேசாத கண்ணும் ...
சிரிக்காத பொண்ணும் .....
பாடாத வாயும் ....
.பசிக்காத வயிறும் .....
தன் நிலை இழந்து ...
தற்குறியாய் வாழும் நிலையோ
பிரிவு (தம்பதியரின் பிரிவு )
பிரியவும் நினைதாயே .....
அன்பே என் அன்பே.....
என் முகம் உன் கண்களிலும் .....
என் -நினைவுகள் உன் நெஞ்சிலும் .....
சுமப்பதினால்தான் நான் ....
இன்னமும் சொல்ல்கிறேன் ....
நீ -என்னை எப்போதும் .-என்றும் ....
மனதார பிரியமாட்டாய் என்று ...
கண் மூடி கான்கிறேன் .....
நம் -தாம்பத்ய வாழ்நாட்களை ...
கண்களை திறந்ததும் .-ஏனோ ......
தெரியவில்லை என் இதயத்தில் ...
உயிராய் கலந்திட்ட -...உன் ......
நினைவுகள் கண்களின் ஓரம் .....
கண்ணீராய் அருவியாக கன்னத்தில் -வழிகிறது ..
என் -வாழ்கையின் வழிகாட்டியாக ....
வந்த நீ வழி மறந்து போனாயோ ....
என் உயிராய் கலந்த -உன் அன்பும் ....
நம் வாழ்கையும் என் வாழ் நாள்களின் ...
கடைசி சந்தோசமாக மாறி விட்டதே ...
நாம் -விலகிவிடலாம், என ....
நீ -சொன்ன வார்த்தைகள் ....
என் -வாழ்வில் நீ வைத்த கொள்ளி ...
என் -இதயத்தில் நெருப்பாய் சுட்டதே ...
வெந்த புண்ணிற்கு மருந்திடலாம் ...
மனதில் பட்டகாயத்திற்கு மருந்து -ஏது ...
உன்னுடன் நான் வாழ்ந்த வாழ்கையும் ....
சென்ற பல வருடங்களும் -இனி latha:
திரும்ப கிட்டாதே எனக்கு ...
இனி -உன் போல் பார்க்கும் ....
ஓவ்வொரு நபரையும் மனம் .....
வெருத்து திட்ட செய்தாயே ....
விலகிவிடலாம் என நீ ...
சொன்ன வார்த்தைகள் ...-இனி ...
என் -வாழ்வை அர்த்தமில்லாமல் செய்ததுவே
நாகராஜன் என்ற பையன் ......
என்னை மிரட்டி பென்சில் சாக் ....
ஐந்து பைசா பத்து பைசா பறித்தானே ...
அவன் தந்தை பாம்பாட்டி ஆனதால் ...
காசு தராவிட்டால் பாம்பை விட்டு கடிப்பேன் ...
என் மிரட்டியதால் பயந்து -அம்மாவிடம் ....
தீனி வாங்க என்று பொயசொல்லி ....
காசு வங்கி தினம் தருவேன் ....
பொருத்து பொறுத்து போன -நான் ...
பள்ளி குழந்தைகள் இடைவேளையின் போது ..
என் வீட்டில் தான் தண்ணீர் அருந்த வருவார்கள் ...
அப்போது தாத்தாவிடம் அவனை -காட்டி கொடுத்தேன் ..
தாத்தா அவன் வீட்டிற்கு சென்று -
அவன் தந்தையை திட்டினார் -எஅரியாவின் ...
பெரிய மனிதர் பொல்லாப்பு வேண்டமென் ...
அவர்கள் வீட்டை காலி செய்து .....
வேறு இடம் சென்று விட்டார்கள் ....
மன நிம்மதியாய் பள்ளி சென்றேஅன் ....
இது -அப்பா அம்மாவிற்கு தெரியாது ..
முதல் வகுப்பு இப்படி முடிந்தது ..
எ ஆ இ ஈ கற்று முடித்து ....
இரண்டாம் வகுப்பு நேபகம் சொல்லும்படி இல்லை ..
மூன்றாம் வகுப்பில் மேரி டீச்சர் ....
உமிழ்நீர் பற்றி அறிவியலில் பாடம் ...
நடத்திட எல்லோரிடமும் ஐந்து காசு ....
என்று ஐந்து ரூபாய் வசூல் செய்து ...
பொரியும் நடகடலையும் வாங்கிவந்து

என் நினைவுகள்
ஷண்முகம் கோகிலா தம்பதியத்ன் ....
ஆறு குழந்தைகளில் நான்கவதாக .....
பிறந்த என் பெயர் சாலம்மாள் .....
என்கின்ற லதா பரிசையின் போது ...
பெயர் எழுத நேரம் ஆகக்கூடதென்று ...
சித்ரா ,பிரபா ,ராஜி , லதா ,சாந்தி ,நந்தினி ...
இரண்டு மூன்று எழுத்தில் வருமாறு அப்போதே ...
அழகான பெயர்களை அருமையாய் வைத்தார் ,,,,
நான்கவதாக பிறந்த நான் என் நினைவுகளை ...
இங்கு செதுக்குகிறேன் எது வாங்கினாலும் ..
பெற்றோர்கள் எல்லோருக்கும் ஒறே மாதிரி ...
எல்லோருக்கும் வங்கி தருவார்கள் ....
இனி என்நினைவுகளை சொல்லுகிறேன் ..
மூன்று வயது சின்னகுழந்தை ...
இனை சுமந்து வெகுதூரம் .....
நடந்து சென்று தையல் கற்ற -அம்மா ...
வித விதமாய் ஆடை தைத்து ..
அலங்காரம் செய்து மகிழ்ந்தாலே ....
ஐந்து வயது பிறந்ததும் .....
பள்ளி பருவம் வந்ததென ..
சேர சென்ற என்னை -கையை வளைத்து ...
காதை தொட சொன்னதும் ...
கை எட்டாமல் போனதால் -அனுமதி ...
மறுக்கப்பட்டு அழுது கொண்டு ..
விடு திரும்பியதும் -மீண்டும் ...
ஆறுமாதம் கழித்து காதை தொட்டு ...
பள்ளியில் சேர்ந்தேன் பாடம் படித்திடவே......
உடன் படித்த பக்கத்து தெரு
எச் .எம் கொடுக்கும் ஓரு ரூபாவில் ....
பள்ளிக்கு எதிரில் இருக்கும் வொர்க்சாப்பில் ...
இருவத்தி ஐந்து காசுக்கு பெட்ரோலும் ....
சிறிது தூரம் சென்றால் புளிய மரத்திற்கு ....
அடியில் மரபெட்டி உடைபவர்களிடம் .....
இருவத்தி ஐந்து காசுக்கு மரத்துண்டு ...
வாங்கிக்கொண்டு மளிகை கடையில் ....
பத்து காசுக்கு கடுகு உளுத்தம் பருப்பு ....
வாங்கிக்கொண்டு இன்னும் சிறிது...
தூரம் சென்று காய்கடையில் மீதி ...
நாற்பது காசுக்கு மிளகாய் வெங்காயம் ....
வாங்கிவந்து கோதுமை ரவையில் .....
எங்களைவிட பெரிய பாத்திரத்தை வைத்து ...
விறகு அடுப்பு பற்ற வைத்து ....
சத்துணவு ஓரு மணிக்குள் சமைத்து தரவேண்டும் ..
பின்பு அப் பாத்திரங்களை செங்கல் கொண்டு ...
பளிஸ் என்று தேய்த்து வைப்பதற்கும் ...
பள்ளி முடிந்து பெல் அடிப்பதற்கும் ...
சரியாய் நேரம் முடிந்து விடும்
என் நினைவுகள் (நான்கு)
நின்று விட்டனர் அவர்கள் ....
நான்கு முடிந்து ஐந்தாவகுப்பு ஆரம்பம் ..
சுத்தம் ஆங்கிலமும் கணக்கும் பாடம் ...
நடந்தால் கணமட்டும் அங்கு இருக்கும் ...
மண்டையில் எதுவும் ஏறது ...
தேர்வின் போது படிக்க பயந்து ....
தினமும் குழந்தைகளுக்கு சத்துணவு ....
தயாரிக்க ஐந்தாம் வகுப்பிலிருந்து ...
மூவர் செல்லவேண்டும் படிக்காத போது ..
நான் போகிறேன் என எழுந்து சமைக்க ..
போய்விடுவேன்
பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
திங்க சொன்னார் தின்று விட்டு ...
எல்லோரும் உமிழ்நீர் வருகிறது -என்றனர் ..
அடுத்து நான்காம் வகுப்பு போனதும் ....
ஆங்கிலமும் கணக்கும் வராததால் ...
வாத்தியாரிடம் வாங்கிய அடிகள் ....
ஜெயராம் என்ற அந்த ஆசிரியருக்கு .....
பட்ட பெயர் வாட்ச்அடி வாத்தியார் ...
அவர் பெயரை சொன்னால் குலை நடுங்கும் ...
ஐந்து ஸ்கேல்களை ஒன்றாக .பிடித்து .....
விசிறிபோல் விரித்து வாட்ச் கட்டும் .....
இடத்தில் பட்டை பட்டையை அச்சு பதிய ....
அடிபதனால் அவருக்கு அந்த பட்ட பெயர் ...
பிறகு இரண்டு கைகளையும் மடக்கி ....
டேபிளில் பத்து முறை குத்தவேண்டும் ...
காதை பிடித்து உயிர் போகும்படி ...
நெட்டி எடுப்பார் இருவர் எதிர் எதிராக....
நின்று தோப்பு கரணம் போடவேண்டும் ....
இங்கு பதினாறு வயதில் நான்காம் வகுப்பு ...
படிக்க அண்ணனும் தங்கையும் என் ...
வகுப்பில் சேர்ந்தார்கள் அவர்கள் ....
வடநாட்டை சேர்ந்தவர்கள் .....
அண்ணன் ரவி தங்கை பானு ...
அவள் என்னது தொளியானால் ....
வாத்தியாரின் அடி தாங்காது ...பகுதி மூன்று (என் நிணைவுகள் )
எல்லோருக்கும் கொடுத்து மென்று ....
நான் படித்த பள்ளியன் பெயர் ....
பாரதமாதாபிரைமரி பள்ளி ,....
சிறு வயதிலேஉண்மை பேசனும் ....
நீதி நேர்மை கடமை கடைபிடித்து ...
வாழவேண்டும் என்ற வெறி உண்டு ..
ஐந்தாம் வகுப்பில் ஏற்காடு டூர் ...
பள்ளியில் அழைத்து சென்றார்கள் ....
ஒருவருக்கு ஐந்து ரூபாய் சார்ஜ் ..
உணவு நாங்கள் எடுத்து சென்றோம் ..
பஸ்சுக்கு டிக்கெட் ஓரு ரூபாய் ..
அங்கு முதல்லில் ஓரு சர்சுக்கு அழைதுசென்றார்கள்..
பின்பு பட்டுபூஜி பண்ணைக்கும் .....
பக்கோடாபைண்ட் லேடிசிட் போட்அவுஸ் ..
அழைத்து சென்றார்கள் அங்கு சாப்பிட ...
முகம்அளவு பெரிய முறுக்கும் ....
மைசூர் பாகும் கொடுத்தார்கள் ..
மாலையில் திரும்பும் போது ...
டீ கடைக்கு அழைத்து சென்று .....
டீயும் பெரிய பண்ணும் வாங்கி கொடுத்தார்கள் ..
ஜாலியான ஐந்து ரூப்பா டூர் மறக்கமுடியாது ..
இந்த பள்ளி வாழ்கையில் மறக்கமுடியாத ....
தோழிகள் மகேசுவரி செல்வி ....
மகேசுவரிக்கு ஊசிபோட்டு அது ...
காலிலே எடுக்கமுடியாமல் தங்கியதால் ....
கால் ஊனம் இழுத்து இழுத்து நடப்பாள் ..
அவள் மீது இறக்கம் அதிகம் ..
நோட்டு எடுக்க அவளுக்கு துணையாக ...
அவள் வீட்டிற்கு சென்று இருகிறேன்
அரையாண்டு தேர்வில் தமிழ்லில் ...
வெறும் ஐந்துமார்க் யாரிடமும் ...
பேசாத அமைதியான அப்பா ....
அம்மா இந்தமாதிரி மார்க் எடுகிராளே...
சுத்த மக்கு என்று ..திட்டியதும் ....
லதா என்ற அவள் பெயரை சரியாக ....
கையெழுத்து போடதெரிந்தால் போதும் ...
என்று சப்போட் செய்தார் இருந்தாலும் ....
ஐந்து மணிக்கு எழுப்பி தமிழ் கற்று கொடுத்தார் ...
அப்பாவும் அ ஆ ஒழுங்காக எழுத் ......
தெரியாமல் ஒறே ஓரு அடி தலையில் ..
விழுந்தது இன்றும் மறக்க முடியாது ...
எப்படியோ படித்து பரிட்சை முடிந்தது ..
எல்லோரும் பாஸ் அப்பெல்லாம் ....
படித்தாலும் படிக்காவிட்டாலும் ...
ஐந்தாம் வகுப்புவரை எல்லோரும் பாஸ்தான்
இங்கு படிக்கும் போது இடைவேளையின் ...
எல்லோரும் தணீர் அருந்த என் வீட்டிற்கு...
வருவார்கள் அங்கு இரண்டு குடத்தில் ...
ரெடியாக இருக்கும் தாத்தாவின் கட்டளை படி ....
அப்போதெல்லாம் தண்ணீர் கஷ்ட்டம் ....
தீனிகள் வித விதமாய் விற்கும் ..
பள்ளிவாசலில் ஓரு வயதான பாட்டி ....
குடவாரஞ்சு பழம் கொய்யாபழம் .....
முந்திரிப்பழம் கம்பு இனிப்பு உருண்டை ...
நாறு மிட்டாய் சேவாய் பழம் ...
கெலாக்காய்மாலை கெலாப்பழம் ..
விடாம்பலம் பென்சில் மிட்டாய் ...
இன்னும் நிறைய வகைகள் வைத்து இருப்பார் ...
ஓரு குடையின் கீழ் அமர்ந்து ....
வெயில்லில் பிள்ளைகளுக்கு காத்திருப்பது ....
பாவமாக இருக்கும் அந்த பாட்டிக்கு ...
உதவ அம்மாவிடன் தினமும் ...
காசு வங்கிசென்று பாட்டியிடம் எதாவது ..
வாங்கி ஏழை தோழிகளுக்கு கொடுப்பேன் ...
அங்கு இருக்கும் மைதானத்தில் இடைவேளையின் ..
.போது விளையாடுவோம் அங்கு குரவர்கள் ..
கூட்டம் இருவது குடில்களில் தங்கி இருப்பார்கள் ..
பண்ணி அறுத்து கூறு போடுவார்கள் எப்பா பார்த்தாலும் ..
இன்னும் அந்த கூட்டங்கள் அங்குதான் இருக்கின்றன ...
மைதானத்தில் மோடி மஸ்தான் வித்தைகளும் ...நடைபெறும்

அவள் மிகவும் ஏழை அவளை ....
யாராவது கேலி செய்தால் தாத்தாவிடம்....
சொல்லி கண்டிப்பேன் ..செல்வி ..
அவளுடைய வீடு சுடுகாட்டில் இருக்கும் ...
ஓரு முறை சென்று இருகிறேன் ..
இதில் செல்வியையும் ரேனு நிர்மலா....
இவர்களை இன்றும் பார்கிறேன்
இதயம்
கிள்ளி எறிந்த இதயத்தை -நீ ...
அந்த குள்ளி கிள்ளி எறிந்த -இதயத்தை ...
சேற்றிலிருந்து எடுத்தாயோ காப்பதற்கு -நீ ....
ஆனால் உன் கையில்லிருந்து ........
தவறிய இதயம் இரண்டாக ......
உடைந்து கிழே விழுந்தது -ஏனோ ..
அத்தகைய பலகீனமான ...
இதயம் யாருடையதோ ....
உன் -கை தவறி சிதறிய இதயம் .....
நீ -கொஞ்சம் இறுக்கிப்பிடித்து -அதை ...
நழுவ விட்ருந்தால் சில்லு சில்லாய் உடைந்திருக்குமோ

கோபம்
உனக்கு அடிகை கோபம் வந்தால் ...
யார் கிடைப்பார்கள் வறுக்கலாம் -என ...
தேடுவயோ நீ கிடைக்கும் -என்னை ...
போன்ற இளிச்சவாய்களை -ஓரு ....
போடு போட்டு வாயால் வதக்கி எடுப்பாயோ ....
எனக்கு என்னை கடித்த கொசுவின் ......
ரத்த பொறியல் வேண்டுமென்று ......
உன்னிடம் மாட்டி முழிப்பதற்கு -பதில் ..
ஐயோ கடவுளே என்னை நீ ....
படைக்காமல் இருந்து இருக்கலாம்


கூடை ராட்டினங்களும்
கை சுற்று ராட்டினங்களும் போடுவார்கள் ....
அப்புறம் ஜவவரிசி சேமியா போட்ட ...
வெல்ல பாயாசமும் தள்ளு வண்டியில் ..
சர்பத் சேமியா ஐசும் விற்கும் ....
அந்த வயதான பாட்டியின் நிலை ..
இன்று என் மனதில் பசுமையாய் இருக்கிறது
கவிதைகள்
நாம் வாழுகின்ற ...
இந்த வாழ்கையில் ...
காதலும் நட்பும் -இரு ....
கவிதைகள் மட்டுமில்லை ..
இரு கண்களை போலவும் -அவை ...
அன்பான காதலை நேசித்தாலும் ..
அழகான நட்பை சுவாசித்தாலும் //
உண்மையான வாழ்கை ....
வாழ்ந்து முடிப்பதோ ...
திருமணத்திற்கு பின்புதானே .....
அங்கு உருவாகும் ....
காதலும் நட்பும்தான் -உண்மையானவை ...
இது மட்டும் தான் நம் ....
இறப்புவரை நம்மை தொடரும் ....
கடைசிவரை உண்மையாக உண்மயாக


புண்ணகை
நீ-என் பின்னே கடந்த போது ....
உன் -உருவம் என் கையில் -இருந்த ...
வெத்து காகிதத்தில் ஓரு -நிமிடம் ....
நிழலாய் நகர்ந்த போது .....
அதில் உன் புன்னகையை ...
கண்டேன் நான் -நீயும் ....
உன் -நிழலும் மறைந்தாலும் ....
அந்த புண்ணகை மட்டும் ....
தேங்கியது அந்த வெத்து தாளில் ....
அன்பே உன் நிணைவாக என்னிடம்


வாழ்த்து
எல்லோரும் விரும்புவது ..-எப்போதும் ...
எல்லோருக்கும் கிடைப்பதில்லை ....
நீ -உயிராய் நினைத்து நேசிப்பதை ...
உன்னை நேசித்த இதயங்கள் ....
ஏற்க் மறுத்து விட்டால் -அப்போது ....
ரத்த பந்தமாக இருந்திட்டாலும் ....
அவர்கள் யாராயினும் -உனக்கு ...
எதிரியாக தெரிவார்கள் ....
சொந்தமில்லா இந்த அம்மாவிற்கு .....
என்ன -பதில் சொல்லுவதென்று புரியவில்லை ...
பொதுவாக சுயநலமாக -உனக்கு ...
பதில் சொல்ல மனம் இடம்தரவில்லை ...
நானும் -ஓரு அம்மா என்ற முறையில் .....
நீ -விரும்புவதை உன்னை விரும்பும் ....
இதயங்களும் நேசித்து ஏற்றால் ....
இந்த -அம்மாவின் வாழ்த்தும் ....
உணக்கு உண்டு எப்போதும் ...
யாருக்கும் தெரியாமல் ....
உண்மையில் நல்ல மனதுடன் ..
உன் -நம்பிக்கை ஓரு வேளை ....
உன்னை -கைவிடும் பட்ச்சத்தில் ...
மீன் -தொட்டியில் நீந்தும் ....
மீன் குஞ்சுகள் பசிக்கு துடிப்பது -போல் ...
நீயும் உன் நேசிப்பும் கலங்கினால் ...
இந்த அம்மாவின் மனம் தாங்காது

வியாழன், 11 ஜூன், 2009

கணவரின் புலம்பல்
என் -இல்லறத்திற்கு தேவதையாய் வந்து ...
என் -வாழ்வில் தென்றலாய் தவழ்ந்து ...
என்னுடன் -இன்பமாய் வாழ்ந்த -நீ ..
ஏனோ -சூறாவளியாய் போனாயோ ...
நான் என் பாவம் செய்தேனோ .
..நீ தேவதையாய் இருந்தாய் ...
தேன்நாய் இனித்தாய் ...
சொர்கமாய் திகழ்ந்தாய் ....
நம் -இல்லறத்தின் இனிமையாய் ...
முத்து பிள்ளையை பெற்றெடுத்து ....
ஆசை ஆசையாய் அருமையாய் ....
சீராட்டி பாராட்டி வளர்த்தயே ....
ஓருவயது பட்சிளம் பாலகனை ....
என்னிடம் விட்டு ஏன் -நீ .....
யாருடனோ ஓடி போனாயோ ...
பிறந்த மனம் பித்தாய் ...
அழுது அழுது துடிக்கிரதே...
உன் -பெத்த மனம் ஏன் ......
கல்லாய் போனதடி -என்ன ....
சுகம் இல்லை என்று போனாயோ ....
பணம் காசு மிகையாய் இல்லையெனினும் ....
உன் மேல் வைத்த பாசம் -மிகையானதே

ஊரில் மானம் மரியாதை ......
சேர்த்து வைத்தேன் இமையம்போல் ....
அதை -தூசாக பறக்க செய்தயே......
காசு பணம் போனால் சம்பாதிக்கலமே...
ஆனால் -மானம் மரியாதை போனால் ...
உயிர் வாழ்ந்து பயன்நில்லையே .....
அதையும் செய்ய முடியாது ...
ஓரு மகனை கொடுத்து சென்றாயே ...
அவன் என்ன பாவம் செய்தானோ ...
உன்னுடன் நான் வாழ்ந்த உண்மை ......
வாழ்கயின் அடையாள சின்னம்தான் ....
நம் குழந்தை அவனை கொல்ல....
மனம் வரவில்லையே எனக்கு ...
நீ -என்ன நினைத்து வாழ்தாயோ ....
பணத்திற்காக பந்தத்தை மறந்து போனயே....
பாசம் காட்ட மகன் இருந்தும் ........
பரதேசிபோல் சுற்ற விட்டயே .....
பாவியே உன்னை பார் தூற்றுமடி ...
பாசம் மறந்த பாதகியே .....
பாதாளத்தில் நீ விழுந்தாயே ...
ஆபத்து என நீ உணர்ந்து கத்தினாலும் ...
தூக்கிவிட ஆள் இல்லாது .......
மரணம்மடைத்து போவாயோ ......
பாடையில் நீ போகும்போது -உனக்கு ...
பாச சட்டி தூக்க மகன் வேண்டாமோ ....
பிணமாய் நீ ஆனாபின்போ -....
உன்ஆன்மா ஓரு நிமிடம் தவரை உணர்த்து ...
என்னையும் உன் மகனையும் நினைத்திடுமோ
குடிகாரா
குடித்து குடித்து குடியை -கெடுக்கும் ..
குடிகார மகராசா ...-நீ -உன் ....
குடிலை மறந்து குட்டி சுவர்ராய் போனயே ..
உனக்கு கிடைக்கும் கூலியெல்லாம் ....
நீ -போதையிலே மிதக்கவிட்டாய் ....
பிள்ளை குட்டி எல்லாத்தையும் ....
கூலி வேலை பார்க்கவிட்டாய் .....
பத்து பாத்திரம் தேய்து .. வந்த ....
கூலி பணத்தையும் திருடிவிட்டாய் .....
வேலையில் இருந்து களைத்து வரும் ...
பிள்ளைகளுக்கு கஞ்சி வைக்க காசில்லையே ..
பவம் அந்த குழந்தைகளோ ....
பசியில் துடித்து போய்விடுமே .....
உன் -வாழ்கை என்னக்கு போதும் ...
இனி -உன்னோடு வாழ மாட்டோம் ...
.பசியிருந்தும் பாலுமில்லாமலும் .-இனி .....
குழந்தைகளை பட்டினியாய் விடமாட்டேன் ....
குழந்தைகளுடன் எங்கோ சென்று .....
சுயமாய் நாங்கள் வாழ்ந்திடுவோம் ...
வெட்டி நண்பர்களின் வய்பேச்சு ...
உன் -வாய்க்கு அரிசி போடாது ....
அனாதையாய் நீ விடப்பட்டால் ......
அத்தனையும் நீ உணர்த்து கொள்வாய் ....
நீ எங்களை தேடா விட்டாலும் ...
எங்கிருந்தாலும் உன்னை நாங்கள் ....
அறிந்து கொள்வோம் எப்போதும் .

உன் -வாழ்வின் கடைச்சிக்குள் ....
உன்னை -நீ மாற்றி கொண்டால் ....
நாங்கள் தேடி வந்து .....
உன்னை ஏற்றுக்கொள்வோம் .....
உன் -முடிவோ மாறாவிட்டால் ......
எமன் -உனக்கு முடிவு சொல்வான் ...
போகின்றோம் -என் கணவா ...
போதை தெளிந்து நீ முளிக்காதே.....
இக கடிதத்தை நீ படித்து விட்டால் ...
பாதை மாறி வந்து விட்டால் ....
உன்னக்கு உண்டு மறுவாழ்வு

புதன், 10 ஜூன், 2009

ஆலமரம்
ஆலமரத்தின் விழுதுகள் -சுற்றி ..
நிலம் ஊன்றும் இடமெலாம் .....
புதிய வேர் கிளை விட்டுவளரும் ...

பெரியமரம் வீழ்ந்தாலும் -அதன் ....
அதன்கிளை மரங்கள் புதிது ...
புதிதாய் வளர்ந்து .....
கொண்டே இரருக்கும் ..

அதுபோல் -நல்ல பண்புள்ள ....
மனிதனின் எண்ணங்களும் .....
குணங்களும் செயல்களும் ... ....
நிலையானதாய் இருக்கும் ....

இவன் -வழி தோன்றலும் ....
இவன் -நட்பு வழிகளும் ......
இவனை -பின்பற்றி -தொடர்ந்தால்.....
இவன் -நிலை எப்போதும் ....
காலம் காலமாய் -வளரும் ...

ஒன்றை சரியாக -நினைத்து .....
செயல்படுத்தும் செயல்களே
முடிவிலும் தொடக்கமென ......
நினைக்க தோன்றும் ......

மனித இனங்களே -நீரும் ...
ஆலம் போல் தளைத்து .....
அருக்குபோல் உம்புகழ்கள் ...
மறையாமல் என்றென்றும் ....
வாழ்வாங்கு வாழ வேண்டும்

ஸ்ரீதர் (பிறந்த நாள் வாழ்த்துக்கள் )
உப்பில்லா பண்டம் குப்பையிலே ..
எனும் - பழமொழியை பொய்யாக்கும் ....
உப்பளம் நிறைத்த கடற்கரை மாநகரம் ...
தூத்துகுடியில் பாலுராஜ் தேவருக்கும் ....
உமையாள் ஸ்ரீதேவி அம்மைக்கும் ..
முத்துக் குளியலில் பிறந்திட்ட நல்முத்து ..
உன் -நாமமோ ..ஸ்ரீதர் -என ......
திருமாலின் அம்சமாய் அமைததுவே ......
இருபத்தி நான்காவது பிறந்தநாள் .....
காணும் உனக்கு நாளை -விடியும் ....
விடியல் இனிமையாகவும் .....
சந்தோசமாகவும் விடியட்டும் ...
இந்த ஆண்டு பிறந்த நாள் ...
ஏதோ நினைவலைகளுடன் தென்றலுடன் ....
காற்றாய் கலந்து மறைந்தாலும் ....
அடுத்து வரும் பிறந்தநாள் ....
உம் -வாழ்கையின் மறு பிறப்பாய் ....
திருமணத்தில் மலரட்டும் ...
அதற்கடுத்து வரும் ஆண்டோ ...
உம் -சந்ததியின் தொடக்கத்தை தொடரட்டும் ..
தொடர்ந்து வரும் பிறந்த நாட்களில் ...
உறவின் சூழ்நிலைகளில் கலந்து ..
சுக துக்க சந்தோசங்களையும் ...
வாழ்கை நெறிமுறைகளை அடைந்தும் ..
சந்தொசமாகவே தொடரட்டும் ..
நீர் வாழ்க உம் குலம் வாழ்க ..
உம் புகழ் என்றென்றும் வாழ்க


திருமணம்
யாரும் யாரையும் -அறியாத ..
இருகுடும்பம் இரண்டற கலந்தது....
முகம் பார்த்து முகவரி -விசாரித்து ....
ஒருமுறை -மட்டும் ஆணும் பெண்ணும் ....
'முகம் -பார்த்து மூன்று (அ)ஆறு மாதம் -கழித்து ....
நினைவில் மங்கிய முகங்கள் .....
நேர்நோக்கி நின்று திருமணம் -முடித்து ....
ஒருவரோடு ஒருவர் மனமொத்து ....
ஈருடல் ஒர் உயிராய் கலந்து ......
இன்பமாய் இல்லறம் நடத்தி ...
நன்மக்கள் நலமுடன் பெற்று ...
நலமாய் வளர்த்து -ஆளாக்கி ...
நல்வாழ்வு அமைத்து -திருமணம் ....
முடித்து அவர்களின் சந்ததியை ...
கண்களால் கண்டு அடையும் ..
ஆனந்தம் -நாமும் இவுலகில் ...
நல்வாழ்க்கை வாழ்ந்தோமென .....
நாம் -அடைத்திடும் சந்தோசமே ...
நம் -பிறப்பின் ஜென்ம பயனாகும்
latha:
கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்

ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான்
கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை

ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்

நீ

நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்
சித்தாள்
சித்தாள் தினம் தினம், ......
சிகரத்தை எட்டுகிறாள் -தன்
சுமை தூக்கும் பணியால்-எப்படி ?
விண்தொடும் கட்டங்களில் ........
வேலை செய்யும் போது ......

தன் வாழ்க்கையிலோ - அவள் .....
ஒவ்வொறு நாளும் ......
சுமை தூக்கும் பணி.....
செய்தால்தான் எப்போதும் ....
ஒரு சிங்கில் டீ எனும் ...
சிகரத்தை தொடுகிறாள் .......
எப்போதும் இப்போதும்


மாறுதல் ( மருவல் ) பெண்களைப் பற்றி இது
நீள்முடி சடையும் நீண்ட கூந்தலும் ....
மருவி -பாப்பும் ,,, ஹிப்பியாகவும் மாறியது ஏன் ?

பட்டு பாவடையும் எட்டுமுழப் புடவையும் .... ......
மருவி -ஜீன்ஸ் ,,,ஸகர்ட் ,,,, சுடிதாராக மாறியது ஏன் ? ,

விடியலில் எழுந்து இல்வேலை தொடக்கம் ........
மருவி -ஜிம்மும் '.,யோகாவும் வாக்கிங்கும் -
என மாறியது ஏன் ?

மஞ்சள் முகமும் குங்குமம பொட்டும்....
மருவி -மேக்கப் ,லிப்ச்டிக் ,,ஐலயினர் ,
,என மாறியது ஏன் ?

கைநிறைய கண்ணாடி வளையலும் ...
அதன் கல கல சத்தமும் -மருவி......

, பிறேச்லெட் ,,வாட்ச் ,,ரப்பர் பாண்ட.......
என மாறியது ஏன் ?

ஜல் ஜல் கால்கொலுசு சத்தம் ....
மருவி -நெயபாலீஸ் ஐஈல்ல்ஸ் செஅருப்புமாக ......
மாறியது ஏன் ?

எத்தனை ,,எத்தனை மாற்றம்
பெண்களிடையே அப்பப்பா ........

சில மட்டும் eeaattrru கொள்ள முடியும்
சில கண்கொண்டு பார்க்க முடியவில்லை
சில காது கொடுத்துகேட்க்க முடியவில்லை

குண்டு சட்டியில் குதிரை ஒட்டுவான் அப்போது எப்படி ? அது
முடியாது -அனால் இப்போது
குண்டு சட்டியில் சமையல் செய்யலாம் ....செடி வளர்க்கலாம் இப்போது

செவிடன் காதில் சங்கு ஊதியதை போல் ....இங்கு
செவிடனுக்கு சங்கு சத்தம் கேட்காது '....
எதாவது சங்கு சக்கரம் பட்டாசு வைத்தால் அவன் கண்ணால்
பார்க்க முடியும்
நான்
விடியலும் வீடுமே ....
வாழ்கை என்றிருந்த -நான் ....
எப்படி மாறிப்போனேன்- இப்போது
ஒருநாள் குழந்தைகளுடன் .....
போட்ட சண்டையால் ......
திருப்புமுனையாக மாரியதே ....
அம்மாவிடம் பேச நேரமில்லை ...
டிவி கம்ப்யூட்டர் என்று ...
அதன் முன்னே இருப்பது ...
எப்போதும் என்ற சண்டையில் ....
நீயும் நண்பர்களுடன் ......
பேசிப்பார் புரியும் என்றான் ...
என -மகன் ...
ஆறு மாதமாய் -என ..
வீட்டிலிருந்த கணினியை .....
எட்டிபார்காத நான் -அதை
பற்றி எதுவும் தெறியாத -எனக்கு ....
இதில் -ஆன் ..ஆப் ..சாட்-செய்ய ....\
கற்றுக்கொடுத்தான் என -மகன் .....
விளையாட்டாக ஆரம்பித்தது ....
நல்ல தமிழ் பேச தெரிந்த ....
தமிழ் உணர்வு கொண்ட .....
நண்பர்கள் பலரும் கிடைதனறே
இப்போதோ நிலைமாரியது
என -வீட்டில் நான் ..
.சண்டைய்போட்டது மாறி - என் ....
கணவரும் குழந்தைகளும்
என்னுடன் சண்டைபோடுகின்றனர் -
இப்போது ..எங்களைவிட அவர்கள்
முக்கியமா-என்று ...எப்போதும் ........


நாகரீகம்
பணியின் காரணமாய் அயல்நாடு ......
செல்லும் நம் நாட்டவரோ .....
அங்கு கற்ற நாகரீகத்தை ....
நம் நாட்டில் பரப்புவதும் .....

இங்குவரும் வெளி நாட்டோரும் ...
பரப்பும் நாகரீக கலாச்சாரத்தால் ...
நம் -நாட்டில் சீர்கேடுகள்.......
தலை விரித்து ஆடுகிறது ....

ஆனால் -நிலை மாறிவிட்டது -இப்போது ....
வெளி நாட்டினர் நம்போல் -வாழ ...
உறவுக்கு ஏங்கும் இதையம் ......
கொண்டோராக மாறிவருகின்றனர் ......

அவர்கள் இங்குவந்து -நம்
தொன்று தொட்ட கலாச்சாரத்தை ....
கற்று -அவர்கள் நாட்டில் பரப்புகின்றனர் ...
தாய் தந்தை சகோதர பாசங்களுடன் . ....
குடும்பமாய் வாழ விரும்புகின்றனர் .......
நம் போல மாறியும் வருகின்றனர் -இப்போது ...

இந்தியர்களே முழித்து கொள்ளுங்கள் - ..இப்போது
உலக வரலாற்றில் -நம்
பழமையும் பெருமையும் ...
மாயமாய் மறைந்து -போவதையும் ...
அயல்நாட்டினரின் விழிப்புணர்வையும் ...
உணர்ந்து கொள்ளுங்கள் இப்போது ...
நம் -நாட்டின் பெருமையை .......
எப்போதும் பேச வேண்டும் உலகமெங்கும்
பெயர் மாற்றம்
முன்பு உம் பெயர் -கருப்பு ...
அமங்கலம் என்றேன் -நான் ...
இப்போது ப்ளூ தமிழன் .....
இது -நீலம் என்ற
வண்ணத்தையும் குறிக்கும் ...
நீல வண்ணம் கண்ணுக்கு .....
குளிர்ச்சி தாரும் .......
புத்தி உள்ளவர்கள் -உம் .....
பெயரை சரியாக ....
புரிந்து கொள்வார்கள் .....
இல்லாதவரோ தவறாக ...
நினைக்க கூடும்-புரியவில்லையா ......
புளூ என்பதற்கு .....
சினிமாவின் மறுப்பக்கம் -உண்டு ..
உம் பெயரை நீறே-மற்றலாம்மா
வேறு பெயர் மாற்றினால் -எப்படி ?
பச்சை என்றால் பசுமையை குறிக்கும் ...
புரியாதவர்க்கு பச்சையானவன் ....
ஆரஞ்சு என்றால் பழத்தையும்...
மாற்றி காவி என்றால் ........
சாமியார்களை நினைவு படுத்தும் ...
சிவப்பு என்றால் அபாயம் ......
ஆபத்தானவன் என தோன்றும் ....
மஞ்சள் என்றால் காமலையையும் ....
மஞ்சல் பத்திரிகையை குறிக்கும் ..
.பாக்கி இருப்பது வெள்ளை மட்டும் ..
வெள்ளை தூய்மையை குறிக்கும் ...
வெள்ளை மனது என்றும் சொல்லலாம் ....
புரியாதவர்க்கு .ஒன்றும் இல்லாதவன் .
என்றும் நினைக்க தோன்றும் ..

நான்
எனக்கு காபியும்-புடிக்காது ...
காபி எடுப்பதும் -புடிக்காது ....
எனக்கே தெரியாது -என்னுள்...
இருக்கும் என திறமைகள் ..
.உங்களுடன் பேச பேச....-
தெரிகிறது இப்போது ....
ஒரு வேளை சிறுவயது..
நினைவுகளும் எதையும் ....
உணர்வுடன் கற்பதும்....
பாடத்தை ஒழுங்காக ....
படிகாவிட்டாலும்
மூன்றாம் வகுப்பு
படித்த போதே ....
அம்புலிமாமாவும் மாயாவி -போன்ற
கதை புத்தகங்கள் படித்ததும் ....
இப்போதும் நல்ல தமிழ் ..

நாவல்கள் படிப்பதும் ...
ஓவியம் என்ற பெயரில் .../
எதையாவது கிறுக்குவதும் ..
என் பொழுது போக்கு ...
கோலம் என்ற பெயரில் ....
பொங்கலுக்கு வாசலில் ...
வித்தியாசமாக போடுவதும் -உண்டு ..
என் -போட்டோ பகுதியில் .....
பார்த்தால் தெரியும் .....
கார்ட்டூன் பறவை ரோஜா-என்று
என் -புடவையை பார்த்தால்
புரியும் நான் டிசைன் .....
செயவேன் என்று ........
ஒருவேளை இந்த -எழுதும் ....
திறன் என் தந்தையாலோ .....
அவர் இருபதிற்கும் மேல் ........
நாடகங்கள் எழுதி இயக்கி . ...
இருக்கிறார் சேலத்திலும் ..
சுத்து பட்டி தொட்டிகளிலும் .........
latha:
பெண்ணிணம் மாறுதல்
பெண் பிறந்தால் -போதும் ....
மூதவி என்றழைத்த -காலம் ....
பெண் குழந்தைக்கு கல்வி -கிடையாது ...
பள்ளிக்கு அனுப்புவதோ அரிதானது ....
அதுவும் பத்துவயதிலே திருமணம் .....
அவள் வளர்ந்து பருவம் ...
எய்தும் முன் கட்டிய கணவன்
இறந்துவிட்டால் -அவளும் ....
அவனுடன் உடன்கட்டை ...
ஏரிடல் வேண்டும் அப்போதே ..
இது நடந்தது நூறு எரநூறு
ஆண்டுகளுக்கு முன்பு .......
ஐம்பது எழுபதுவருடங்களுக்கு ...
முன்போ பெண்கள் பள்ளி
செல்ல அனுமதிக்கப்பட்டனர்
...பருவம் எய்தியதும் ....
பள்ளி வாழ்கை முடிக்கப்படும் ...
பதினாறு வயதிற்குள் ....
திருமணம் முடிக்கப்படும்.....
கணவர் இறந்தால்..-உடன்கட்டை
ஏறும் பழக்கம் மருவி .....
வெள்ளாடை உடுக்கும் ...
முறையாக மாறியது ...
முப்பது வருடங்களுக்கு .....
முன்போ பெண்கள் -பள்ளி
மட்டுமின்றி சில இடங்களில் ....
கல்லூரி செல்லவும்
அனிமதிக்க பட்டனர் .....
அட்லீஸ் பிளஸ் டூ
முடிக்க முடிந்தது .....
அதன்பின் திருமணம் நடந்து

த்ர்ப்போதோ நிலைமை மாறேவிட்டது...
பெண்களே நினைத்து வியக்கும் அளவிற்கு ...
கல்லூரி மூன்றாண்டு அதற்கு மேல் .....
.மூன்றாண்டு என படிப்பை ....
தொடர்ந்து முடித்து -தம்மைவிட ...
அதிகம் படித்த மாப்பிளை ...
வேண்டுமென் நினைத்து ....
இருபத்தி ஐந்தில் திருமாணம் ....
அதன் பின்னும் எத்தனை மாற்றம் ...
பெண்கள் வாழ்வில் தப்போது ...
முன்பு மணைவி இறந்தால் ...
கணவனுக்கு மறுமணம் ..
இப்போது கணவன் இறந்தால்
மனைவிக்கும் மறுமணம் ...
அவர்கள் எதிர்கள் நலன் கருதியாம் ...
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ...
காந்தி கண்ட கணவாகவும் ....
தற்ப்போது பெண்ணின் நிலை ..
மாறி இருந்தாலும் .தற்ப்போது .... .....
நாகரீகத்தின் உச்சியில் பெண்களின் ..
மாற்றம் பெண்களுக்கோ பிடிக்கவில்லை ...
என்பது நிச்சயம் நிச்சயம் .....
பெண்கள் முன்னேறமும்
நாகரிகமும் தேவைதான் -நிச்சயம் ..
அவை எல்லோரும் மரியாதை ..
தரும் வகையில் எப்போதும் .... .
....
வீரன்
சொந்த பந்தங்களை -பிரிந்து ....
சொந்த மண்ணை -பிரிந்து .....
உறவுகளை பிரிந்து -நாட்டின் ..
எல்லையிலே-நீ ....
என்றாவது மீண்டும் ..
ஊர் திரும்புவோமா .....
குடும்பத்தை பார்ப்போமா ....
உறவுகளுடன் கூடி.....
மீண்டும் சந்தோசிப்போமா ....
என்ற - நினைவுகளும் ....
கணவுகளும் நிறைந்த -மனதுடன் ...
நாட்டின் எல்லையில்லே-நீ ....

எதிரிகளுடன் போரிட்டு ....
நாட்டிற்காக சேவைசெய்து
நீ -உயிருடன் மீண்டு வந்தால் ....
உனக்கு -கிடைப்பதோ-தாயகத்தின் ...
அத்தனை உயிர்களின் பாராட்டும் ...

ஆனால் -உன்னை பெற்றவர்க்கும் ....
கட்டிய மணைவிக்கும்........
உன் - குழந்தைகளுக்கும் -கிடைப்பதோ ....
மனதில் உயிரின் நிம்மதி தாலாட்டு


மாற்றம்
மாற்றங்கள் மனித தத்துவம் ...
கன்னதச்சன் கவிதைகள் .-சரி
மாற்றங்கள் ஆரோக்கியமானதாக ..
இருதல் நலம் ..எப்போதும் ......

மாறாமல் இருக்க மிருகமல்ல ...
என்பதும் தவறுதான் ....
மனிதர்களாகிய நாம் ...
குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பதுபோல் ....
மிருகங்களுக்கும் கற்றுக்கொடுத்தால் ....
அவை நம்மைவிட ஒரு செயலை ....
சிறப்பாக செய்து முடிக்கும் .......

மிருகங்களுக்கு ஐந்து அறிவுதான் ......
சொல்வது மனிதன் -மனிதனுக்கு ...
ஆறு அறிவு என சொல்லவதும் -மனிதன் ...

ஒரு அறிவு குறைந்த மிருகம் ....
.நாம் சொல்லவதை கேட்டு நடக்கின்றது ...
ஆறுஅறிவு உள்ளநாம் -எப்படி ?

சுயமாக சிந்தித்து நடப்பது ...
எதனை பேரோ ....
தாம் செய்வது சரியென ..
ஆராந்து செயல் செய்வது ..
எதனை பேரோ ....
சிலர் மட்டும் ஆராய்வது ...
சிலர் மட்டுமே சிந்தித்து ..
.செயல் செய்து முடிப்பது ...

பலரோ மிருகங்களின் நிலையில் ...
உள்ளனர் இப்போதும் இப்போதும்
உலகம்
மாய உலகம்தான் -இது ....
உண்மைகளும் சில உண்டு .....
நம்பு நீ -எப்போதும் .........
சிலவற்றை நம்பலாம்......
சிலரையும் நம்பலாம் ........

உண்மையும் உண்டு -இங்கு ....
யாரையும் எதையும் ....
மாற்றமுடியும் என்னால் ....
மாற்றவும் வேண்டும் ......
-பொதுநலத்தோடு -எப்போதும் .
சிலருக்காக மாறலாம் -நான் ....

நான் -நானாகவே....
வாழ்கிறேன் -முழுமையாக ....
உண்மையாக உறுதியாக ...
எப்போதும் மாறாமல்.....

கண்டுகொள்ள தேவை இல்லை ....
நான்-என்னைப்பற்றி அறிந்துகொள்ள ....
என்னை எப்போதும்
அறிந்துகொள்ளும் நேசிக்கும் ..
அன்பு உள்ளங்கள் என்றும் ........




படைபாளியும் பாட்டாளியும்
பணம் படைத்தவன் -படைப்பாளி ......
அவன் படைப்புகளை .....
படைபவனோ - பாட்டாளி ....
பாராட்டு கிடைபதுவோ ....
பணம் படைத்தவனுக்கு -மட்டுமே ...
பத்திரிக்கையின் முன்பகுதியில் ....
பத்தி பத்தியாய் -பாராட்டுக்கள் ....
பாட்டாளிக்கு கிடைததுவோ ....
படைப்பாளியிடமிருந்து -சொற்ப ...
பணம் மட்டும் கூலியாக ......
எப்போதும் உண்மை - மறைந்து ..
நிற்பதுபோல் நிலைமை -பாட்டாளிக்கு ...
பொய்மை முன்னின்று ஜெயிப்பது -போல் ..
படைப்பாளியின் பணத்தின் உயர்வு

நட்பு
சிநேகிதநே சிநேகிதநே......
நீண்டநாள் கழித்து -மீண்டும் .....
நீண்டநாள் கழித்து .....

இரவின் ஒளியிலோ -நிலாப்பெண் ...
உன்னை தொட்டு எழுப்பினாலோ ...
முளித்துகொள் இப்போதாவது -நீ ....
உன் நலன் நினைக்கும் .....
நட்ப்புகளின் முகம்நோக்க -நீ .....
தென்றலின் தளுமையோ.........
பினோக்கி அழைகிறதோ -உன்னை .... -
நண்பர்களின் உண்மை ......
பாசங்களை நோக்கியோ
செதுக்க செதுக்க
சிலைகல் அழகு பெரும்
பாரட்டு கிடைக்க கிடைக்க..
சிந்தனைகள் தெளிவு பெரும்
படிக்க படிக்க பார்பவரும்
எழுத தொடங்குவர்

கண்ணகி
பிரகாசிக்கும் உன் கண்ணகியின்
முகத்திற்கு மேக்கப் எதற்கு ...
எல்லோரையும் வசீகரம்செய்வதர்க்கா .... ....

அவள் அழகிய கண்களில் ..
ச்பேசும் விழிகளில் ....
மை எதர்க்கு உன்னை மயக்கவோ ..

அவள் கூறிய மூக்கில் ....
புல்லாக்கு எதற்கு
நீ அவளை நெருங்குவதை
தடுக்கவா தடுப்பதற்கோ ....

அவள் வசீகர உதட்டில் ....
கல் தேய்த்து -நீ
வண்ணம் சேர்த்து- எதற்கோ. ......
உன் கண்ணகியின் -உதடு ....
இயர்கையில் வண்ணம் ..
கொண்டது என காட்டவோ ....
-
அவள் கொண்டையில்
பூ எதற்கு பறவைகள் ..
கூடு கட்டாமல் இருப்பதர்க்கோ...

அவள் கழுத்தில் முத்து
மாலை மட்டும் எதர்க்கோ ..
யாரும் நகையை
திருடாமல் இருப்பதர்க்கோ .
அவள் முத்து.. பல்வரிசையின் ...
அழகு எப்படி கோல்கேட் ..

பேஸ்டின் கைவன்னமோ
மொத்தத்தில் உன் நாகரீக ....
ரொம்ப ரொம்ப அழகுதான்
கண்ணகி கற்பில் சிறந்தவள் ..
பெற்றோர் . சொல் தட்டமுடியாமல்
கோவலன் பெயர் கொண்ட....
கேவலமான -உன்னை-திருமணம்
முடித்தால்அன்று -புரியவில்லையா
திருமணம் முடிந்து -சிலநாளிலோ .
மறு மனதை தேடி சென்றாய் நீ
அப்போதும் மன்னித்தால்
அவள் உன்னை -நீ
மாறிவிடுவாய் எப்போதாவது-என்று
நீயோ உன் பொருள்கள் கரைந்து
நாடி சென்றவள் துரத்தியதும் ..
திரும்பி வந்தாய் காண்ணகிடம்
அப்போதும் மன்னித்து ஏற்றாள்
கண்ணகி உன்னை -நீயோ
உண்ண உணவில்லாமல்
அவளுடன் தேசாந்தரம் -சென்று
இருதியில் மதுரையை அடைந்து
அவளிடம் எஞ்சிய ஒருஜதை
கார்சிலம்பில் ஒன்றை விற்க
சென்று திருடன் என்ற பட்டம்
பெற்று தண்டனை பெற்று
இறந்து போனாயோ நீ அத்துடன்
முடிந்ததா கதை வீணாய்-போன
உனக்காக கண்ணகி மன்னறிடம்
வாத்திது ஒரு நகரத்தையே-எரித்து
அவளும் எரிந்துபோய் -எத்தனை
நூற்றண்டுகள் கழிந்தும் மக்கள்
உங்களை பற்றி எப்போதும்
ச்பேசும் படி காவியம்
படைத்தது விட்டீர் கள்

சிரிப்பு
சிரிக்காதவன் மேதை ....
பிறரை சிரிக்கவைகாதவன் ....
மாமேதை ஆவான் ......
அம் மாமனிதர்கள் சிலறே .....
யாரோட ஓவியத்தை -நீ
உனதாக காட்டினாய் ....
நம்புபவரை சிரிக்கவைத்து ....
மாமனிதனாக நினைகின்றயோ -நீ
என்னை நினைத்து சிரிப்பதற்கு ..
நான் என்ன உன்போல் முட்டாள ...
உனக்கு என்னை பற்றி
என்ன தெரியும் -இப்போது ..
உன்னை நினைக்கும் போது
சிரிப்பு வரும் எனக்கு - எப்போதும் ..
ஏனேன்று புரிகிறதா உனக்கு -இப்போது .
உன் முகவரியை பார்த்து -புரியவில்லையா
ஆண் என்ற முகவரியில் ..
பெண்ணின் படம் எதற்கு -உனக்கு
ஒருவீட்டில் நல்லது நடந்தால் ......
எல்லோரும் கலந்து சந்தோசிப்பதும் ....
துக்கமென்றால் எல்லோரும் ....
துக்கம் அனுச்டிப்பதும் ....
அழகுதான் அழகுதான்.......

முகம் பார்த்த முன்பின் -அறியாத ....
நபர்களிடம் நலம் விசாரிப்பதும் ....
முகவரி தேடு பவர்க்கு ......
வடக்காலே தெக்காலே -என்று ...
சுத்தி சுத்தி பக்கத்து தெருவிற்கு ...
நீளமமாய் வழிகாட்டுதலும் ......
அழகுதான் அழகுதான் ......

பட்சை பசேல் வயல்காட்டில் ...
ஏரோட்டும்.. உழவனும் ....
வயலுக்கு ஏற்றம் இறைத்து
நீர் பாய்ச்சும் உழவனும் ...
களையடுக்கும் பெண்களும் .....
கதிர் அறுக்கும் பெண்களும் ....
ஒரு பாட்டம் வேளைமுடித்து .....
கூழோ கஞ்சியோ ..
கம்மங்களியோ ராகிக்களியோ ...
கருவாடோ ஊருகாயோ .....
தொட்டுக்கொண்டு ஊர்கதைச்பேசி ....
உணவு உண்பதும் .....
அழகுதான் அழகுதான் ...

அறுவடையின் போது -திருவிழா....
கோலத்தில் காட்சி அழிப்பதும் ....
விவசாயிகளின் முகத்திலும் ....
கூலிகளின் முகத்திலும் ...
நல்ல போகம் விளைந்ததுவே....
சிலநாட்கள் பட்டினியை

கிராமம்
காலைக் கருக்களும் . ...
விடிவெள்ளி தோன்றலும் ....

காகங்களின் கரைசலும் ....
பறவைகளின் கூ கூ சத்தமும் .....

நாய்களின் குரைப்பும்......
கோழிகளின் கூவலும் ....

மேய்ச்சளுக்கு செல்லும் ...
ஆடு மாடுகளின் இரைச்சளும் ..
அழகுதான் அழகுதான் ....

சலசலக்கும் நீரோடையும் ...
பரிசல்பாயும் ஆற்றங்கரையும் ....

அங்கு கேலிபேசி குளிக்கும் .....
ஆண்களும் பெண்களும் ....
காளையரும் கன்னியரும் ...
மாடுகளையும் எஅருமைகளையும் ..
தேய்த்து குளிப்பாட்டுவதும் .....
அழகுதான் அழகுதான் ......

தென்னந்தோப்பின் சலசலப்பும் ........
கதைபேஅசும் மொட்டைபனைமரங்களும் ........
..கதிர் முற்றிய ....வயல்க்காடும் ......
கரிசல்மன்னின் வாசனையும் .....
கட்டுதரிகளின் ஓசையும் ......
ஆழகுதான் அழகுதான் ......

இரைச்சல் இல்லா மண்பாதையில் ....
எப்போதோ -ஜல் ஜல் என-ஓடும் ....
மாட்டுவண்டி ச்சத்தமும் ......
சைகிளின் ரிங் ரிங் சத்தமும் ...
அழகுதான் அழகுதான் ........

யாழோய் ...வாலோய் .....
மாமோய் ... மட்ச்சான் -என
உரிமை பேசி .அழைக்கும் -உறவுகளும்
பழமொழிக்கு (அர்தம் சரியா ////)
கவரிமான்
கவரிமானுக்கு ஒரு முடி உதிர்ந்தாலும் தன் உயிரை விட்டு விடுமாம் மானம் போனதென்று சரி .........
பல மேன்களுக்கு சில முடி மட்டுமே மண்டையில்
இருக்கிறது இப்போது அப்படியானால் இவர்கள் மானம் கெட்டவர்களா ...
சட்டியில் இருந்தால்தான் சோறு அகப்பையில் வரும்மாம் அப்போது -
ஏழைக்கு அரிசி இருந்தால்தான் சட்டியில் சோறு வடிக்க முடியும்
இப்போது ......

காக்காய் உட்கார்ந்து பனம்பழம் பழுத்ததாம் -அப்போது
ஆனால் அந்த பழம்அதன் தலையில் விழுந்திருந்தால் என்ன
ஆகி இருக்கும் அதன் தலை நசுங்கி இருக்கும் ....

காக்கை சிறகினிலே உந்தன் கரிய நிறம் தோன்றுதே நந்தலாலா
என்ற பாடல் வரி ஒன்று சரி அப்போ கண்ணன் அத்தனை
கருப்பாகவா இர்ருந்தார் ..கண்ணன் நீல நிறமென்று அறிந்து
இருக்கிறேன் .....இது ...சரியா
எறும்பு ஊற ஊற கல்லும் தேயுமாம் அப்போது ...
ஊர்திகள் ஊற ஊற சாலையும் தேய்கிறதோ இப்போது
குன்ன்டு சட்டியில் குதிரை ஒட்டுவான் அப்போது எப்படி ?
அது முடியாது -ஆனால்
சட்டியில்

புவன்
உன் முகவரி சரிதான் -படத்தில்
உன் -உண்மை முகத்தின் ...
வரிஎங்கு என கேட்க்க -நினைத்தேன் ..


அப்போதோ எனக்கு நேரம் இல்லை ...


சரி இப்போது கேட்க்கலாம் -என ...
நினைத்து உன் முகவரியை ....
தேடினால் உன் முகத்தின் -வரி
மாறி உள்ளதே அப்போதும் -சரி
உன் -சாட் பகுதிதியில் ...
உன்னை அறிய சென்றால் .....
அங்கும் ஏதும் புரிபடவில்லை ...
இப்போது இப்போது .....
...
இப்போது இருக்கும் உன் -படத்தில்
அது என்ன வெள்ளை மேகத்தில் ...
கருப்பு நிலா உன் -உண்மை
உணர்த்தும் நிலைகண்ணாடியா -

அதுஎன்ன எல்லோரும் -உண்மை
பெயரையும் படத்தையும் ...
நொடிக்கொருதரம் மாற்றுகிரீர் ...
எதற்காகவோ யாரை யாமற்றவோ ..
புரியவில்லை எப்போதும் இப்போதும்

தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....

வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான் ...

நன்பறே சிட்டியில் இருப்பவர்க்கு கிராமம் பற்றி தெரியும்
சினிமாவில் கிராமத்தை நம் காண்முன்னே கொண்டு வந்து காட்ட
பாரதி ராஜாவும் அங்கு நடக்கும் ஊடல்களையும் இயர்க்கை காட்சிகளையும் ரசிப்பதற்கு இசை சக்கரவர்த்தி இளைய ராஜாவும்
எழுத்தாளர்களும் கவினர்களும் இருப்பதால்தான் நான்
கிராமத்தை பற்றி எளுதுகிறேன் .பட்டணத்து வாசிகளுக்கும்
கிராமமாம் புடிக்கும் தெரியும் புரிகிறதா
ந்ட்பு
நீ காற்றாக இருந்தால்.......
நான் தென்றலாக வருவேன்......
நீ மழையாக இருந்தால்...
நான் மேகமாக வருவேன்....
நீ இசையாக இருந்தால்....
நான் ஒலியாக வருவேன்...
நீ பாட்டாக இருந்தால் ....
நான் ஸ்ருதியாக வருவேன்....
நீ ஜதியாக இருந்தால்..
நான் நடையாக வருவேன்.....
நீ நண்பனாக இருந்தால்....
நான் நல்ல தோழியாக வருவேன் ...
நான்

சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................


வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
....

மணமகள்
குணமெனும் குன்று ஏறி ...
..குலம் என்னும் விளக்கு ஏற்றி ...
மனம் என்னும் வாழ்கை ......
வாழவந்த மனப்பென்னே -நீ
மனம் இரண்டும் கலந்து ...
மனம் ஒத்து வாழ்ந்து ...
நன் மக்கள் பெற்று ...
நல்ல வாழ்கை வாழ்வாயாக

மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா
பெரும் வாழ்வு வாழ்ந்தாளே-என்று....
ஊரராரின் பார்வையிலே....
பொர்ராமயே நிறையப் பெற்றாளே...
இவள் மறிந்து போனாலும் ....
இவள் புகழ் என்றென்றும்... -- மறையாது
தலைமுறை தலைமுறையாக.......
இவள் பெற்ற பெண்களின்.-வழியாக ..
என்றென்றும் பேஸப்படுவாள்

என் தாய்
என் தாய் பொருமயின் சிகரம் ....
உயர்நில்யில் இருந்தாலும் ...
தாழ்ந்த நிலயில் இருந்தாலும்..
எல்லாம் அவன் செயல் ....
என்று நினைபவளே ....
மகன் இருந்தால் சந்ததி வளரும் -என்ற ...
நிலை மாறி நின்றாளே
ஒரு மகன் இர்ருந்தாலே -ஒரு
தலைமுறைதான் இருந்திருக்கும் ..........................
ஆறு பெண்கள் பெற்றதாலே.....................
அவள் அழிய புகழ் பெற்றாளே........
ஆறு பெண்களின் மணவாழ்வு
ஆனந்தமாய் அம்ய்ந்ததுவே
ஆண் பிள்ளை பெற்று இர்ருந்தாள்
அவள்-எப்படியோ இருந்திருப்பாள்.................
பெண்களையே பெற்றதாலே - அவள்
பெரும் சிறப்பை பெற்றாளே
பதிமூன்று பேரன் பேத்திகள்...
பெரும் பொக்கிசமாய் கிடைதாரே ..
பணம் காச்சு குறைந்தாலும்...
பந்த பாசம் நிறய்ய பெற்றாள்ளே ....
தாம் பெற்ற பிள்ளைகளோ ... ... . .
இவள் பெண்கள் போல் ..
இல்லயே என்று பார்ப்போரும்....
வியக்கும் வண்ணம் ...
தன் ஐம்பதாண்டு மணவிழாவை
மருமகன்கள் மகள்கள்
பேரன் பேத்திகளோடு ...
கொண்டாடி மகிழ்ந்தாலேய் !!!!!!!!!!!
கோடி கோடியே பணம் இர்ருப்பவரும்
இத் தாய் பணத்தில் ஏழையாக இர்ருந்தாலும்
பாசத்தை கோடி கோடியாக பெற்று....
பெரும் வாழ்வு வா

மரணம்
மரணம் நமை தேடி வரலாம் ....
நமக்கு தெரியாமல்..
மரணதிய் தேடி செல்லக்குடாது
நம்-அதை தேடி.....
முன் சொன்ன மரணம்.....
எல்லோரும் ..ஏற்று கொள்வது......
பின் சொன்ன மரணம்.....
எல்லோரும் வேதனை கொள்வது...
உன்-நலம் விரும்பி சொன்னேன் ...
நீ- அதை விரும்பாதை என்று..
உன்- சுயநலம் விரும்பி சொன்னாய்....
நான்..-அப்படித்தானே செய்வேன் ..என்று...
மனம் நொந்த அம்மா....
மனம் விட்டு அழுகிறேன் உனக்காக...
எத்தனயோ கவித்திய் சொன்னேன்..
நீ-மனம் மாறவில்லயே
பெற்றோரெய் மதிக்காமல்...
மனம் நோக செய்யாதே .....
அவர்களை விட்டு நீ -பிரிந்தாலும்...
எவ்வுலகில் அவர்கள் வாழ்ந்து....
பயன் யாதும் இல்லயே.......
பிறக்கும் போது இறப்பும் ...
நிச்சயம் என்று சொன்னாய்-நீ...
அவ்வுஇரே யாருக்காக ...
போனால் .உனக்கென்ன என்றாய்....
ஈறபயே நீ நொடியில் செய்து விடலாம்...
ஆனால் பிறபயே நொடியில் ....
உன்னால்-செய்யமுடியாது... ..
உன்- வாழ்வோ உன் கையில்
உன் பெற்றோர் வாழ்வோ.......
கடவுளின் கையில்......
உன்-முடிவோ உறுதி -என்று
உயிர் கல்ளயே நீ கொல்லாத
இந்நாள் இனிய பொன்னாளகட்டும்
இனிவரும் நாள் இனிய
நன்னாளாகட்டும் ... ...
எந்நாளும் நன்னாளாக
அமையட்டும் இனிய
காலை வணக்கம்
நட்பு ஒரு தொடர் பாலம் ....
அதில் -தினம் சந்திக்கும் ...
சராசரி மனிதர்கள் -நாம் ..
நாளைய விடியல் ...
நிஜம் என்றால் ....
நம் நட்பும் தொடர்வது ,,,
நிஜமே....நிஜமே......
நலம் நலமறிய ஆவல்

நட்பு
நிஜ நட்புக்கு புரிதல் நிஜம்.......
பொய் நட்புக்கோ புரிதல் -ஏது ....
உன் கவிதையின் கருத்துக்கு ...
பதில் தேடிநேன் -புரிதலுடன் ......
ஆரம்பம் எதுவோ- அதன் ..
முடிவுவோ எதுவென்று ....
முடிவின் முடிவோ எதுவென்று .
புரியவில்லை என்றேன் - நான் ..
நட்புடன் என் காருத்துக்களின் ....
முடிவின் முடிவுகளை -இதில் ...
ஒன்று மட்டும் புரிந்தது....
உன் நட்பின் ஆரம்பம் எதுவோ/?
உன் நட்பின் முடிவுவோ ...?
எதனால் என்று தெரியவில்லை ?
இதில் ஆரம்பம் எதுவோ ?
முடிவு எதுவோ?

சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்
.. ...

செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே
உளி
உளி கொண்டு செதுக்கிய
பாறை சிற்ப்பமாகும்
வணக்கும் கடவுளாகவும் ....
வாழ்கையை உணர்த்தும் கோலமாகவும் ....
பார்போரை பரவசப்படுத்தும் ..
சிந்தனை கொண்டு செதுக்கிய -மனம் ..
பண்பட்ட சோலைவனமாகும் ......
அன்பும் பண்பும்
பாசமும் நேசமும் ..-கலந்து
எப்போதும் மணம் வீசும் ....
எல்லோரையும் நேசிக்கசெய்யும்
சிற்பங்கள்போல் அண்பு மனங்கள்
எல்லோர் நினைவிலும் ...
என்றென்றும் நிலைத்திருக்கும்

மரம்,
வாழும் போது மற்றவர்க்கு ..
நீ - கொடைதந்து வாழ்ந்தாலும் ....
வீழும்போது சாரல் போல்
மறைந்தாலும் -நீ மரத்தின்
காற்றை மூச்சாக சுவாசித்தாலும்
உன் சுவாசம் நின்றதும் -அதை
உணர உனக்கு ஒரு உறவு
வேண்டும் தோழலா
உன் முடிவய் ulagam உணர
உன் கதியை யாரும் அறிய
உனக்கு ஒரு உறவு வேண்டும்
நண்பா நண்பா ... .

நீ
உன் மனதை தொட்டு சொல் -நீ
உனக்காக வாழ்கிறாய் -என்று
உன் ஊயிரை நினைத்து -சொல்
நீ -உண்மையாய் வாழ்கிறாய் என்று
உனக்கென்று ஓர் உறவு வேண்டும்
உன் உண்மை நிலையை
உலகிற்கு உணர்த்த
உண்மை தோழனே

நட்பு ...
நட்பே ...நட்பே..பிரியாதே ...
நாளைய ..உலகம் நம் கையில் ....
உறவை ..உறவை ..மறகாதே ..
உலகம் ..உன்னை வெருகாதே
நட்பை ..நட்பை ..வெருக்காதே....
நடக்கும் ..நன்மைஎய் இழக்காதே ....
உன்னில் என்னை பிரிக்காதே...
உண்மை என்றும் மறக்காதே....
உலகுக்கும் ..உறவுக்கும் ..கைகொடுப்போம் ....
உண்மையை ஏற்று நடத்தி வைப்போம் .....
கள்மையை என்றும் அகற்றிடுவோம்
காலத்தை வென்று காட்டுவோம் ...
உலகினில் உண்மையை உணர்த்திடுவோம்
ஊரை கூட்டி மகிழ்ந்திடுவோம் ......
ஊயிரினில் ஊயிறாய்.கலந்திடுவோம் ....
உண்மை நட்பை உணர்த்திடுவோம்
சிறு கவிதை
சிறு கவிதை சொல்கிறேன் ...
சில நொடியில் என்றாய் -நீ ...
-கண நேரமாய் காத்து இருக்கிறேன் ...
நீ-கவிதை சொல்வாய் என்று ....
எங்கோயோ காணாமல் போய்விட்டாய் ....
நீ -கவிதையை தேடி நண்பா நண்பா ......

தமிழன் கர்நாடாகாவில் எப்படி வேலையாகவா
கம்பன் வீட்டு ....
கட்டுத்தறியும் கவிபாடுமாம் ....
அந்த -கம்பங்காட்டு........
கம்பந்தட்டை...கவிபாடுமா ..
உண்மையில் கவிபாடுமா

பட்டிணி
பிட்சைக்காரன் பட்டிணி இருப்பான்
உண்வு கிடைக்காத போது....
பணக்காரன் பட்டிணி இருப்பான்
உணவு உண்ண நேரம் இல்லாமல்
வார்த்தைகள் மாறலாம் ....
வாழ்கையும் மாறலாம்
ஆனால் வறுமை மட்டும்
மாறது உலகில் என்றும்

கன நேரம்
கன நேரக்காதலும்.....
கன நேரநட்பும்
காவியத்தையும் காலத்தையும் ...
உருவாக்கும் -இது
இருதியில் நம் -மனதில்
கனமான பாத்திரமாக
மாறிவிடும் உயிர்-நம்
உடலில் இருக்கும்வரை

ரோஜா
ஒற்றை ரோஜா அன்பைக் காட்டும் ......
இரட்டை ரோஜா இரு மனதை காட்டும் .....
மூன்று ரோஜா வாழ்க்கையிகாட்டும் ........
நான்கு ரோஜா நாம் இருவர் ...
நமக்கு இருவர் என காட்டும் ......
ஆனால் -ஒரு கொத்து ரோஜாவோ......
உறவுகளை காட்டும் ........
இந்த கொத்திலிருந்து .....
வரும் மணமோ -நம்
உறவின் சந்தோசத்தை காட்டும் .....
லதா சந்திரன்

நீ வருந்தும் போதெல்லாம் ....
நான் நினைகிறேன் .....
நான் ஒரு கவியாக ....
பிறக்கவில்லை என்று......
உன்னை சந்தோசப்படுத்தும் .....
வரிகளை எழுத முடியவில்லை -என்று
உன் கனிவு பார்வை ...
என்னை எழுத வைகிரதே ..... ...
மகிழ்ச்சியே வாழ்கை .....
மரணமே முடிவு ....
இருக்கும் வரை -நன்றாக
வாழவும்... முடிந்தால் ..
மற்றவர்களையும் வாழவிக்கவும்....
லதா சந்திரன்
வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்

அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது

மரம்
பட்ட மரம் துளிர்காது
முறிந்த மரம் ஒட்டாது ..
உடைந்த மரம் விறகாகும்
விறகோ எரிந்து கரியாகும்
கரியோ எரிந்து சாம்பலாகும்
சாம்பலோ செடிக்கு உரமாகும்
செடியோ நமக்கு உணவாகும்

ஆரம்பம்
எவற்றின் தொடக்கமும் -ஆரம்பமே ......
தொடக்கம் தொடர்ந்துகோண்டே இருக்கும்
இதற்கு முடிவு கிடையாது .....
தொடர்ந்துகோண்டே இருக்கும் ......
தொடக்கத்தை நாம் முடித்தால்
அதற்க்கு முடிவு கிடைக்கும் .....ஆனால்.
முடிவோ நம் கையில் ....
முடியும் என்று நினைத்தால் -ஆரம்பம்
முடியாது என்று நினைத்தால் -முடிவு ..
என்ன நன்பறே குழப்புகிறதா ...
சாரி

நெல்லை
நெல்லை என்ற உம் -ஊர் ..
தமிழகம்மெங்கும் கலந்ததே....
சுவையாகவும் மனமாகவும் ......
எல்லோர் மனதிலும் ....
என்றும் தித்திக்கும் -நினைவாக ...
புரியவில்லையா உனக்கு -நண்பா
நெல்லை லாலா ஸ்வீட் கடையாக ....
ஊருக்கு ஊர் ஏரியாவிற்கு ....
ஒன்றாக் தமிழகம் எங்கும் ...
சரியா சரியா
பெண் கல்வி
பெண்கட்க்கு கல்வி இருந்தது -எப்போதும் ....
முன்காலத்தில் கற்றோர் -சிலர்ரே ....
குடித்தனம் பேனுவதற்கும்....
மக்களை பேனுவதற்கும்...
.நாட்டை பேனுவதற்கும் ...
நடைமுறைகளை பேனுவதற்கும்..
எல்லோருக்கும் கல்விகிடைதது -இன்று
கல்வி இல்லா பெண்களோ ...
விளையாத தரிசு நிலம்...
அவர்களுக்கோ ஏதும் ..
தெரியாதெந்பது தவறு....
கல்வி இல்லா பெண்கட்க்கும்....
செயல் செய்துமுடிக்கும் ...
திறமை உண்டு எப்போதும் ...
தொன்று தொட்ட காலம் முதல் .இன்றுவரை ...
நாகரீகத்திலும் நடைமுறைகளிலும் ...
படித்தோர் ..படிக்காதோர் -என்று
நிலைமாறி தோன்றினாலும் ...
பண்பிலும் பாசத்திலும்.....
வீரத்திலும் நேசத்திலும் ...
பிள்ளை பேனுதளிலும் ...
நம் -நாட்டை பேனுதளிலும் ...
எப்போதும் யாரும் மாறியதில்லை ...
அவரவர் நிலைக்கு ஏற்ப ...
தன் மக்களை நன் மக்களாக ,...
வளர்ப்பாறே..பெண்கள் ...
படித்தோர் தான் கற்ற ...
கல்வியில் இருந்து ....
அறிவுரை சொல்வார் - மற்றவர்க்கு ..
கல்லாதோறோ தம் வாழ்கையை ...
பாடமாக சொல்லவார் எல்லோர்க்கும் ..
படித்தவர்க்கு உலகெல்லாம் வீடு ....
படிக்காதவர்க்கோ தன் வீடே உ

வளம்
எண்ணை வளம் இல்லை - .....
இந்த இந்திய திருநாட்டில் ....
வறுமை காரணமாய் கையை ...
ஏந்த வேண்டியது அயல்நாட்டில் .....
ஒழுங்காய் பாடுபட்டு
உளைத்துவிட்டால் வயல்காட்டில் .....
உழுதவனுக்கு எஞ்சுவது -தற்போது
புழுத்த ரேசன் அரிசி .......
நம் நாட்டின் மதிப்பு -உயர்வது,,,,,
நிட்ஜையம் அயல்நாட்டில் ...
ஏநென்றால் இந்தியரின் .....
உழைப்பை பயன் படுத்தி ...
அவர்கள் பயன்பெறுவது .....
நிட்ஜயம் என்ற நிலையில்
maniggandaa

manigandaa....manigandaa....nee....un....
thaikku.....kedytha.....maanikkakal.....
manathy...manathy...aadakukerai....
manatthhy...uerai....nacekkerai.....
veirumpum....uravey....yatdru..kollvaei......
verukkum....uravey....maranthu. ..vietai...

un...ullypennill....uyarvey.....thadukerai....
unmy...nelyyel....nee..uyarnthu...viettai...
ulagam...unny...potrattum.....
un...thaien....manam.....magelattum

nalam verumbhi
nan...kuulanthyenn...... nalam....verumbhi....
nan...kudumpathinn...nalam.....verumbhi......

nan...kanavarenn......nalam......verumbhi..
nan....kadamyyenn.....nalam.....verumbhi......

nan....mannenn....nalam...verumbhi.......
. nan.....mannathinn.....nalam..verumbhi....
nan....kannenn.....nalam...verumbhi.........
nan....kaalathinn......nalam...verumbhi......

nan...uttroorenn.....nalam.....verumbhi....
nan....uurrarenn...nalam...verumbhi.......

nan...kattroorenn......nalam...verumbhi....
nan....karrporenn....nalam......verumbhi...

nan...tamillenn...nalam...verumbhi....
nan....nam..thmelakathinn....nalam..verubhiii

காதல்
பணம் பார்த்து வந்த -காதல்
பணம் தொலைந்ததும் ....
தானும் தொலைந்துவிடும் ...
உணர்சி கொண்டகாதல் ....
இச்சை தீர்ந்ததும் -முடிந்துவிடும் ...
உணர்வோடு வந்த காதல் ..
உயிர் உள்ளவரை போராடும் ....
உள்ளத்தோடு கலந்த காதல் ....
சாவிலும் கலந்துவிடும் ....
உலகம் வென்ற காதல் ....
காவியமாய் மாறிவிடும் .....
உலகில் எப்போதும் எப்போதும் .....

தயவு செய்து காதலை தவிர வேறு கேட்கவும் ...போர் அடிக்கிறது
உலகில் எத்தனையோ கேட்பதற்கு இருக்கிறது
சம்பத்
o o ஊ சம்பா சம்பா சம்பா ...
நீ - காவேரி கரையில் பிறந்த ....
கருப்பு தங்கம் நீதானா ....

இல்லை பஞ்சாபில் விழையும் -.....
கோதுமை சம்பாவோ -நீ
சட சடவென்று பேசுவாயோ
சட்டென்று மறைந்து போவாயோ .....

கிடு கிடுவென்று வருவாயோ ...
கிண்டலடித்து பேசுவாயோ .
யார் -எதை சொல்லி பேசினாலும் .....
நீ எனக்கென்ன வென்று போவாயோ...
உன்னை கேலி செய்பவர்களை ..
சிரித்து கொண்டு நீ செய்யும் கேலியில் ......
ஏண்டாப்பா நாம் இவனிடம் ..பேசினோம் ...
என்று பேசியவர் மனம் நொந்து
போவாரே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தமிழ் மொழி
தமிழ் மொழி இன்பும் தரும் ...
தமிழ் மொழி தூக்கம் தரும்.....
தமிழ் மொழி இசையெய் தரும்...
தமிழ் மொழி நட்பு தரும்....
தமிழ் மொழி அறிவு தரும்....
தமிழ் மோழி பேச்சு தாரும் ....
தமிழ் மொழி ஒற்றுமையை தரும்...
தமிழ் மொழி இளமை தரும்.....
உலகில் எனக்கு பிடித்த மொழி தமிழ்

மழை
மழைநீர்
தேங்கிய குட்டையில்
தெருவிழகு
தன் முகம் பார்கிறது

murali
murali...nee..mugari....paduvaya.....
illy perarr padum mugareyei ....
katpayoo...
yathu sonnalum katkendrai
yatharku endru katpathlly...

unnedamai unny kurysonnal...
unmy yendru yarrkendrai.....
pathill yathum sollamall.....
nee pasamaga yerukendrai....


pallar kuurum ghalleyium....
nee padamaga nenykendrai....
uumyyaka yerukkendrai .....
n ee unmy unartha. pogendrai...

nee yaarendru unmyyei ....
uurukku unarthuvaei...
neethana aathuvendru....
yellorium vieyappel aalthuvie....
சுனாமி
பூமாதேவியின் சுமை தாங்கது ....
அழுதாளே கடல் அன்னை....
தன் கண் நீரை காசாக்கும் .....
கயவர்களையும் கடந்தாளே.. ....
தன் குஞ்சு மீன்களை கவர்ந்துவிடும்....
மீனவர்களையும் கடந்தாளே...
தன் கண் நீரின் வரவாலே கரையின் ............
எல்லய் தொட்டு நநைத்தாளே ............
தன் தங்கை சுமை-தீர்த்து .......
ஆவேசமாக திரும்பிநாளே ......
போகும்போது சுமையான
தனக்கு கிடைத்த உயிர்களஎல்லாம் .......
கண்ணீரால் தான்வாறிச் சென்றாளே .......
உலகத்து மக்கள் எல்லாம் ...
கண்ணீர் விடச் செய்தாளே .........
சுனாமி என்ற புகழையும்
தான் வாங்திச் சென்றாளே.....................................................

வினோத்
வினோத் வினோதமானவன் -நீ
உலகில் என்றும் நிலைபவனே...
எத்தனை நினைவுகள் உன்மனதில்...
அதை -உன்னில் நீயே மறைகின்றாய் ...
உணர்வில் i மறைத்து திரிகின்றாய்
உனவை உண்டு மகிழ்கின்றாய் ...
மொத்தத்தில் நீ பேசுவதில்லி
மொவ்னமாய் இருந்து பார்க்கிறாய்
சாதனை நீயும் சேதிடுவை
சந்தோஷமக்த வல்திடுவே
....

மணமகள்
குணமெனும் குன்று ஏறி ...
..குலம் என்னும் விளக்கு ஏற்றி ...
மனம் என்னும் வாழ்கை ......
வாழவந்த மனப்பென்னே -நீ
மனம் இரண்டும் கலந்து ...
மனம் ஒத்து வாழ்ந்து ...
நன் மக்கள் பெற்று ...
நல்ல வாழ்கை வாழ்வாயாக

மனம்
உன் பாதம் பார்த்தபின் -ஏன்.
பூக்கள் மரத்தில் இருந்து
கீழே விழுகிறது -என்று...
உன் கவிதை பார்த்தபின் ..
தெரிந்தது -நீ எத்தனை ...
நல்லவன் என்று ...
தென்றலுக்கும் பிடிக்கிறது
-உன்னை -
அது தழுவும் போது....
நீ எத்தனை
அது உன்னை தழுவும் போது
மென்மையானவள் என்று
உன்மனதை என்னால்....
உனர முடிகிறது ....
உன்னை காண முடியாமல் ...
ஏங்கி. தவிகிரனே .....
என் தோழா .......
மரணம்
மரணம் நமை தேடி வரலாம் ....
நமக்கு தெரியாமல்..
மரணதிய் தேடி செல்லக்குடாது
நம்-அதை தேடி.....
முன் சொன்ன மரணம்.....
எல்லோரும் ..ஏற்று கொள்வது......
பின் சொன்ன மரணம்.....
எல்லோரும் வேதனை கொள்வது...
உன்-நலம் விரும்பி சொன்னேன் ...
நீ- அதை விரும்பாதை என்று..
உன்- சுயநலம் விரும்பி சொன்னாய்....
நான்..-அப்படித்தானே செய்வேன் ..என்று...
மனம் நொந்த அம்மா....
மனம் விட்டு அழுகிறேன் உனக்காக...
எத்தனயோ கவித்திய் சொன்னேன்..
நீ-மனம் மாறவில்லயே
பெற்றோரெய் மதிக்காமல்...
மனம் நோக செய்யாதே .....
அவர்களை விட்டு நீ -பிரிந்தாலும்...
எவ்வுலகில் அவர்கள் வாழ்ந்து....
பயன் யாதும் இல்லயே.......
பிறக்கும் போது இறப்பும் ...
நிச்சயம் என்று சொன்னாய்-நீ...
அவ்வுஇரே யாருக்காக ...
போனால் .உனக்கென்ன என்றாய்....
ஈறபயே நீ நொடியில் செய்து விடலாம்...
ஆனால் பிறபயே நொடியில் ....
உன்னால்-செய்யமுடியாது... ..
உன்- வாழ்வோ உன் கையில்
உன் பெற்றோர் வாழ்வோ.......
கடவுளின் கையில்......
உன்-முடிவோ உறுதி -என்று
உயிர் கல்ளயே நீ கொல்லாத

ந்ட்பு
நீ காற்றாக இருந்தால்.......
நான் தென்றலாக வருவேன்......
நீ மழையாக இருந்தால்...
நான் மேகமாக வருவேன்....
நீ இசையாக இருந்தால்....
நான் ஒலியாக வருவேன்...
நீ பாட்டாக இருந்தால் ....
நான் ஸ்ருதியாக வருவேன்....
நீ ஜதியாக இருந்தால்..
நான் நடையாக வருவேன்.....
நீ நண்பனாக இருந்தால்....
நான் நல்ல தோழியாக வருவேன் ...
நான்
சிநேக்திதேனுக்கு பாராட்டு
கருவறையில் சுமந்து .......
பெற்றெடுத்த தாயை ...........
சேயாக்த நினைத்து ......
சேவெய் செய்யநினைக்கும் -நண்பரே
உலகில் என்றும் தாய்மை அழியாது ...
பிறந்த பாசம் என்றும் - ..நிலையானது ....
என்று -உம் கவிதை சொல்கிறது .... .
உலகில் என்றும் இவை.......
அழியாதது ... மாறாதது ....
உன் பெற்றமனம் குளிரட்டும் ....
உன் வாழ்வு என்றும் மலரட்டும் ...
மகிழ்ச்சியே நிறையட்டும் ...
போற்றுகிரறேன் உன் பாசத்தை ./..
.வாழ்துகிறேன் உன் நேசத்தை ...
வாழ்க தாய்மை வளர்க சேய்மை .....
லதா சந்திரன்


செடி
எதிர் வீட்டு சுவரில் ..
முளைத்து வரும் ....
ஆலம்செடி என்ன -நினைக்கும்.... ?
எத்தனை நாட்கள் -என்னை....
பூமிஇல் நட்டு வளர்தார்கள்....
தரைஇல் நின்று என்னை ....
அண்ணாந்து பார்பார்களே .....
நான்- இப்போது இவர்களை.... .
சுவரில் இருந்து கீழே ....
குணிந்து .. பார்கிறேன்...
மண்ணில் தான் . நான் -வளர்வேன...
சிமின்ட்சுவரிலும் வளர்வேன்னை
அறிவிஎல் வளர்ச்சி ....
மனிதர்களுக்கு மட்டும்தான....
எங்களுக்கும் உண்டு-என...
எண்ணி சந்தோசமாய்...
வளர்கிறதா...வளர்கிறதே...

என் தாய்
என் தாய் பொருமயின் சிகரம் ....
உயர்நில்யில் இருந்தாலும் ...
தாழ்ந்த நிலயில் இருந்தாலும்..
எல்லாம் அவன் செயல் ....
என்று நினைபவளே ....
மகன் இருந்தால் சந்ததி வளரும் -என்ற ...
நிலை மாறி நின்றாளே
ஒரு மகன் இர்ருந்தாலே -ஒரு
தலைமுறைதான் இருந்திருக்கும் ..........................
ஆறு பெண்கள் பெற்றதாலே.....................
அவள் அழிய புகழ் பெற்றாளே........
ஆறு பெண்களின் மணவாழ்வு
ஆனந்தமாய் அம்ய்ந்ததுவே
ஆண் பிள்ளை பெற்று இர்ருந்தாள்
அவள்-எப்படியோ இருந்திருப்பாள்.................
பெண்களையே பெற்றதாலே - அவள்
பெரும் சிறப்பை பெற்றாளே
பதிமூன்று பேரன் பேத்திகள்...
பெரும் பொக்கிசமாய் கிடைதாரே ..
பணம் காச்சு குறைந்தாலும்...
பந்த பாசம் நிறய்ய பெற்றாள்ளே ....
தாம் பெற்ற பிள்ளைகளோ ... ... . .
இவள் பெண்கள் போல் ..
இல்லயே என்று பார்ப்போரும்....
வியக்கும் வண்ணம் ...
தன் ஐம்பதாண்டு மணவிழாவை
மருமகன்கள் மகள்கள்
பேரன் பேத்திகளோடு ...
கொண்டாடி மகிழ்ந்தாலேய் !!!!!!!!!!!
கோடி கோடியே பணம் இர்ருப்பவரும்
இத் தாய் பணத்தில் ஏழையாக இர்ருந்தாலும்
பாசத்தை கோடி கோடியாக பெற்று....
பெரும் வாழ்வு வா
பெரும் வாழ்வு வாழ்ந்தாளே-என்று....
ஊரராரின் பார்வையிலே....
பொர்ராமயே நிறையப் பெற்றாளே...
இவள் மறிந்து போனாலும் ....
இவள் புகழ் என்றென்றும்... -- மறையாது
தலைமுறை தலைமுறையாக.......
இவள் பெற்ற பெண்களின்.-வழியாக ..
என்றென்றும் பேஸப்படுவாள்...