உலகம்
மாய உலகம்தான் -இது ....
உண்மைகளும் சில உண்டு .....
நம்பு நீ -எப்போதும் .........
சிலவற்றை நம்பலாம்......
சிலரையும் நம்பலாம் ........
உண்மையும் உண்டு -இங்கு ....
யாரையும் எதையும் ....
மாற்றமுடியும் என்னால் ....
மாற்றவும் வேண்டும் ......
-பொதுநலத்தோடு -எப்போதும் .
சிலருக்காக மாறலாம் -நான் ....
நான் -நானாகவே....
வாழ்கிறேன் -முழுமையாக ....
உண்மையாக உறுதியாக ...
எப்போதும் மாறாமல்.....
கண்டுகொள்ள தேவை இல்லை ....
நான்-என்னைப்பற்றி அறிந்துகொள்ள ....
என்னை எப்போதும்
அறிந்துகொள்ளும் நேசிக்கும் ..
அன்பு உள்ளங்கள் என்றும் ........
படைபாளியும் பாட்டாளியும்
பணம் படைத்தவன் -படைப்பாளி ......
அவன் படைப்புகளை .....
படைபவனோ - பாட்டாளி ....
பாராட்டு கிடைபதுவோ ....
பணம் படைத்தவனுக்கு -மட்டுமே ...
பத்திரிக்கையின் முன்பகுதியில் ....
பத்தி பத்தியாய் -பாராட்டுக்கள் ....
பாட்டாளிக்கு கிடைததுவோ ....
படைப்பாளியிடமிருந்து -சொற்ப ...
பணம் மட்டும் கூலியாக ......
எப்போதும் உண்மை - மறைந்து ..
நிற்பதுபோல் நிலைமை -பாட்டாளிக்கு ...
பொய்மை முன்னின்று ஜெயிப்பது -போல் ..
படைப்பாளியின் பணத்தின் உயர்வு
நட்பு
சிநேகிதநே சிநேகிதநே......
நீண்டநாள் கழித்து -மீண்டும் .....
நீண்டநாள் கழித்து .....
இரவின் ஒளியிலோ -நிலாப்பெண் ...
உன்னை தொட்டு எழுப்பினாலோ ...
முளித்துகொள் இப்போதாவது -நீ ....
உன் நலன் நினைக்கும் .....
நட்ப்புகளின் முகம்நோக்க -நீ .....
தென்றலின் தளுமையோ.........
பினோக்கி அழைகிறதோ -உன்னை .... -
நண்பர்களின் உண்மை ......
பாசங்களை நோக்கியோ
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக