latha:
பெண்ணிணம் மாறுதல்
பெண் பிறந்தால் -போதும் ....
மூதவி என்றழைத்த -காலம் ....
பெண் குழந்தைக்கு கல்வி -கிடையாது ...
பள்ளிக்கு அனுப்புவதோ அரிதானது ....
அதுவும் பத்துவயதிலே திருமணம் .....
அவள் வளர்ந்து பருவம் ...
எய்தும் முன் கட்டிய கணவன்
இறந்துவிட்டால் -அவளும் ....
அவனுடன் உடன்கட்டை ...
ஏரிடல் வேண்டும் அப்போதே ..
இது நடந்தது நூறு எரநூறு
ஆண்டுகளுக்கு முன்பு .......
ஐம்பது எழுபதுவருடங்களுக்கு ...
முன்போ பெண்கள் பள்ளி
செல்ல அனுமதிக்கப்பட்டனர்
...பருவம் எய்தியதும் ....
பள்ளி வாழ்கை முடிக்கப்படும் ...
பதினாறு வயதிற்குள் ....
திருமணம் முடிக்கப்படும்.....
கணவர் இறந்தால்..-உடன்கட்டை
ஏறும் பழக்கம் மருவி .....
வெள்ளாடை உடுக்கும் ...
முறையாக மாறியது ...
முப்பது வருடங்களுக்கு .....
முன்போ பெண்கள் -பள்ளி
மட்டுமின்றி சில இடங்களில் ....
கல்லூரி செல்லவும்
அனிமதிக்க பட்டனர் .....
அட்லீஸ் பிளஸ் டூ
முடிக்க முடிந்தது .....
அதன்பின் திருமணம் நடந்து
த்ர்ப்போதோ நிலைமை மாறேவிட்டது...
பெண்களே நினைத்து வியக்கும் அளவிற்கு ...
கல்லூரி மூன்றாண்டு அதற்கு மேல் .....
.மூன்றாண்டு என படிப்பை ....
தொடர்ந்து முடித்து -தம்மைவிட ...
அதிகம் படித்த மாப்பிளை ...
வேண்டுமென் நினைத்து ....
இருபத்தி ஐந்தில் திருமாணம் ....
அதன் பின்னும் எத்தனை மாற்றம் ...
பெண்கள் வாழ்வில் தப்போது ...
முன்பு மணைவி இறந்தால் ...
கணவனுக்கு மறுமணம் ..
இப்போது கணவன் இறந்தால்
மனைவிக்கும் மறுமணம் ...
அவர்கள் எதிர்கள் நலன் கருதியாம் ...
பாரதி கண்ட புதுமை பெண்ணாகவும் ...
காந்தி கண்ட கணவாகவும் ....
தற்ப்போது பெண்ணின் நிலை ..
மாறி இருந்தாலும் .தற்ப்போது .... .....
நாகரீகத்தின் உச்சியில் பெண்களின் ..
மாற்றம் பெண்களுக்கோ பிடிக்கவில்லை ...
என்பது நிச்சயம் நிச்சயம் .....
பெண்கள் முன்னேறமும்
நாகரிகமும் தேவைதான் -நிச்சயம் ..
அவை எல்லோரும் மரியாதை ..
தரும் வகையில் எப்போதும் .... .
....
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக