வீதியிலே மனிதர் கூட்டம்
திண்டாடும் திருடர்கள்
பாதியிலே திருடிவிட
மனமில்லா மணிதர்கள்
கையிலோ காலி பர்ஸ்
காதிலோ ஓல சொல்
பணம் காணவில்லை -*என்று
நெஞ்சிலே வேதனை உண்டு
பார்பவரெல்லாம் திருடரை போல் தெரிவது
கூட்டத்தில் தேடி அலையும் மணிதர்கள்
அவமானம்
மனிதனுக்கு அவமானம்
மானம் கெட்டு வாழ்வது
நிலவுக்கு அவமானம்
மனிதர்களின் இருட்டு வாழ்கை
பயிர்களுக்கு அவமானம்
பிறர் தன்னை உண்பது ...
பெண்ணுக்கு அவமானம்
பிறர் உற்று பார்ப்பது
பெண்மைக்கு அவமானம்
மற்றவர் கேலி பேசுவது
கண்ணுக்கு அவமானம்
காண கூடாத காட்சிகளை
கண்ணால் காண்பது
மரம்
பட்ட மரம் துளிர்காது
முறிந்த மரம் ஒட்டாது ..
உடைந்த மரம் விறகாகும்
விறகோ எரிந்து கரியாகும்
கரியோ எரிந்து சாம்பலாகும்
சாம்பலோ செடிக்கு உரமாகும்
செடியோ நமக்கு உணவாகும்
ஆரம்பம்
எவற்றின் தொடக்கமும் -ஆரம்பமே ......
தொடக்கம் தொடர்ந்துகோண்டே இருக்கும்
இதற்கு முடிவு கிடையாது .....
தொடர்ந்துகோண்டே இருக்கும் ......
தொடக்கத்தை நாம் முடித்தால்
அதற்க்கு முடிவு கிடைக்கும் .....ஆனால்.
முடிவோ நம் கையில் ....
முடியும் என்று நினைத்தால் -ஆரம்பம்
முடியாது என்று நினைத்தால் -முடிவு ..
என்ன நன்பறே குழப்புகிறதா ...
சாரி
நெல்லை
நெல்லை என்ற உம் -ஊர் ..
தமிழகம்மெங்கும் கலந்ததே....
சுவையாகவும் மனமாகவும் ......
எல்லோர் மனதிலும் ....
என்றும் தித்திக்கும் -நினைவாக ...
புரியவில்லையா உனக்கு -நண்பா
நெல்லை லாலா ஸ்வீட் கடையாக ....
ஊருக்கு ஊர் ஏரியாவிற்கு ....
ஒன்றாக் தமிழகம் எங்கும் ...
சரியா சரியா
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக