புதன், 10 ஜூன், 2009

பெண் கல்வி
பெண்கட்க்கு கல்வி இருந்தது -எப்போதும் ....
முன்காலத்தில் கற்றோர் -சிலர்ரே ....
குடித்தனம் பேனுவதற்கும்....
மக்களை பேனுவதற்கும்...
.நாட்டை பேனுவதற்கும் ...
நடைமுறைகளை பேனுவதற்கும்..
எல்லோருக்கும் கல்விகிடைதது -இன்று
கல்வி இல்லா பெண்களோ ...
விளையாத தரிசு நிலம்...
அவர்களுக்கோ ஏதும் ..
தெரியாதெந்பது தவறு....
கல்வி இல்லா பெண்கட்க்கும்....
செயல் செய்துமுடிக்கும் ...
திறமை உண்டு எப்போதும் ...
தொன்று தொட்ட காலம் முதல் .இன்றுவரை ...
நாகரீகத்திலும் நடைமுறைகளிலும் ...
படித்தோர் ..படிக்காதோர் -என்று
நிலைமாறி தோன்றினாலும் ...
பண்பிலும் பாசத்திலும்.....
வீரத்திலும் நேசத்திலும் ...
பிள்ளை பேனுதளிலும் ...
நம் -நாட்டை பேனுதளிலும் ...
எப்போதும் யாரும் மாறியதில்லை ...
அவரவர் நிலைக்கு ஏற்ப ...
தன் மக்களை நன் மக்களாக ,...
வளர்ப்பாறே..பெண்கள் ...
படித்தோர் தான் கற்ற ...
கல்வியில் இருந்து ....
அறிவுரை சொல்வார் - மற்றவர்க்கு ..
கல்லாதோறோ தம் வாழ்கையை ...
பாடமாக சொல்லவார் எல்லோர்க்கும் ..
படித்தவர்க்கு உலகெல்லாம் வீடு ....
படிக்காதவர்க்கோ தன் வீடே உ

வளம்
எண்ணை வளம் இல்லை - .....
இந்த இந்திய திருநாட்டில் ....
வறுமை காரணமாய் கையை ...
ஏந்த வேண்டியது அயல்நாட்டில் .....
ஒழுங்காய் பாடுபட்டு
உளைத்துவிட்டால் வயல்காட்டில் .....
உழுதவனுக்கு எஞ்சுவது -தற்போது
புழுத்த ரேசன் அரிசி .......
நம் நாட்டின் மதிப்பு -உயர்வது,,,,,
நிட்ஜையம் அயல்நாட்டில் ...
ஏநென்றால் இந்தியரின் .....
உழைப்பை பயன் படுத்தி ...
அவர்கள் பயன்பெறுவது .....
நிட்ஜயம் என்ற நிலையில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக