நாகராஜன் என்ற பையன் ......
என்னை மிரட்டி பென்சில் சாக் ....
ஐந்து பைசா பத்து பைசா பறித்தானே ...
அவன் தந்தை பாம்பாட்டி ஆனதால் ...
காசு தராவிட்டால் பாம்பை விட்டு கடிப்பேன் ...
என் மிரட்டியதால் பயந்து -அம்மாவிடம் ....
தீனி வாங்க என்று பொயசொல்லி ....
காசு வங்கி தினம் தருவேன் ....
பொருத்து பொறுத்து போன -நான் ...
பள்ளி குழந்தைகள் இடைவேளையின் போது ..
என் வீட்டில் தான் தண்ணீர் அருந்த வருவார்கள் ...
அப்போது தாத்தாவிடம் அவனை -காட்டி கொடுத்தேன் ..
தாத்தா அவன் வீட்டிற்கு சென்று -
அவன் தந்தையை திட்டினார் -எஅரியாவின் ...
பெரிய மனிதர் பொல்லாப்பு வேண்டமென் ...
அவர்கள் வீட்டை காலி செய்து .....
வேறு இடம் சென்று விட்டார்கள் ....
மன நிம்மதியாய் பள்ளி சென்றேஅன் ....
இது -அப்பா அம்மாவிற்கு தெரியாது ..
முதல் வகுப்பு இப்படி முடிந்தது ..
எ ஆ இ ஈ கற்று முடித்து ....
இரண்டாம் வகுப்பு நேபகம் சொல்லும்படி இல்லை ..
மூன்றாம் வகுப்பில் மேரி டீச்சர் ....
உமிழ்நீர் பற்றி அறிவியலில் பாடம் ...
நடத்திட எல்லோரிடமும் ஐந்து காசு ....
என்று ஐந்து ரூபாய் வசூல் செய்து ...
பொரியும் நடகடலையும் வாங்கிவந்து
என் நினைவுகள்
ஷண்முகம் கோகிலா தம்பதியத்ன் ....
ஆறு குழந்தைகளில் நான்கவதாக .....
பிறந்த என் பெயர் சாலம்மாள் .....
என்கின்ற லதா பரிசையின் போது ...
பெயர் எழுத நேரம் ஆகக்கூடதென்று ...
சித்ரா ,பிரபா ,ராஜி , லதா ,சாந்தி ,நந்தினி ...
இரண்டு மூன்று எழுத்தில் வருமாறு அப்போதே ...
அழகான பெயர்களை அருமையாய் வைத்தார் ,,,,
நான்கவதாக பிறந்த நான் என் நினைவுகளை ...
இங்கு செதுக்குகிறேன் எது வாங்கினாலும் ..
பெற்றோர்கள் எல்லோருக்கும் ஒறே மாதிரி ...
எல்லோருக்கும் வங்கி தருவார்கள் ....
இனி என்நினைவுகளை சொல்லுகிறேன் ..
மூன்று வயது சின்னகுழந்தை ...
இனை சுமந்து வெகுதூரம் .....
நடந்து சென்று தையல் கற்ற -அம்மா ...
வித விதமாய் ஆடை தைத்து ..
அலங்காரம் செய்து மகிழ்ந்தாலே ....
ஐந்து வயது பிறந்ததும் .....
பள்ளி பருவம் வந்ததென ..
சேர சென்ற என்னை -கையை வளைத்து ...
காதை தொட சொன்னதும் ...
கை எட்டாமல் போனதால் -அனுமதி ...
மறுக்கப்பட்டு அழுது கொண்டு ..
விடு திரும்பியதும் -மீண்டும் ...
ஆறுமாதம் கழித்து காதை தொட்டு ...
பள்ளியில் சேர்ந்தேன் பாடம் படித்திடவே......
உடன் படித்த பக்கத்து தெரு
திங்கள், 15 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக