பழமொழிக்கு (அர்தம் சரியா ////)
கவரிமான்
கவரிமானுக்கு ஒரு முடி உதிர்ந்தாலும் தன் உயிரை விட்டு விடுமாம் மானம் போனதென்று சரி .........
பல மேன்களுக்கு சில முடி மட்டுமே மண்டையில்
இருக்கிறது இப்போது அப்படியானால் இவர்கள் மானம் கெட்டவர்களா ...
சட்டியில் இருந்தால்தான் சோறு அகப்பையில் வரும்மாம் அப்போது -
ஏழைக்கு அரிசி இருந்தால்தான் சட்டியில் சோறு வடிக்க முடியும்
இப்போது ......
காக்காய் உட்கார்ந்து பனம்பழம் பழுத்ததாம் -அப்போது
ஆனால் அந்த பழம்அதன் தலையில் விழுந்திருந்தால் என்ன
ஆகி இருக்கும் அதன் தலை நசுங்கி இருக்கும் ....
காக்கை சிறகினிலே உந்தன் கரிய நிறம் தோன்றுதே நந்தலாலா
என்ற பாடல் வரி ஒன்று சரி அப்போ கண்ணன் அத்தனை
கருப்பாகவா இர்ருந்தார் ..கண்ணன் நீல நிறமென்று அறிந்து
இருக்கிறேன் .....இது ...சரியா
எறும்பு ஊற ஊற கல்லும் தேயுமாம் அப்போது ...
ஊர்திகள் ஊற ஊற சாலையும் தேய்கிறதோ இப்போது
குன்ன்டு சட்டியில் குதிரை ஒட்டுவான் அப்போது எப்படி ?
அது முடியாது -ஆனால்
சட்டியில்
புவன்
உன் முகவரி சரிதான் -படத்தில்
உன் -உண்மை முகத்தின் ...
வரிஎங்கு என கேட்க்க -நினைத்தேன் ..
அப்போதோ எனக்கு நேரம் இல்லை ...
சரி இப்போது கேட்க்கலாம் -என ...
நினைத்து உன் முகவரியை ....
தேடினால் உன் முகத்தின் -வரி
மாறி உள்ளதே அப்போதும் -சரி
உன் -சாட் பகுதிதியில் ...
உன்னை அறிய சென்றால் .....
அங்கும் ஏதும் புரிபடவில்லை ...
இப்போது இப்போது .....
...
இப்போது இருக்கும் உன் -படத்தில்
அது என்ன வெள்ளை மேகத்தில் ...
கருப்பு நிலா உன் -உண்மை
உணர்த்தும் நிலைகண்ணாடியா -
அதுஎன்ன எல்லோரும் -உண்மை
பெயரையும் படத்தையும் ...
நொடிக்கொருதரம் மாற்றுகிரீர் ...
எதற்காகவோ யாரை யாமற்றவோ ..
புரியவில்லை எப்போதும் இப்போதும்
தள்ளிபோடமுடியும் என்ற
சந்தோஷமும் .தெரிவதும் .....
அழகுதான் அழகுதான் ....
வாரத்தில் ஒருநாள் கூடும் - சந்தையில் ...
நடக்கும் கூத்தும் கும்மாளமும் .....
இளவட்டங்களின் நக்கலும் நாணலும் ...
அவர்கள் பொருள் வாங்கும் அழகும் ....
துண்டு போட்டு மூடி -விரல்களால் ....
ஆட்டுக்கும் மாட்டுக்கும் .....
விலைபேசும் முறையும் ......
சட்டி பானைகளை அடுக்கி .....
அதை அடுக்குமொழி கூவி விர்ப்பதும் ...
அழகுதான் அழகுதான் ...
நன்பறே சிட்டியில் இருப்பவர்க்கு கிராமம் பற்றி தெரியும்
சினிமாவில் கிராமத்தை நம் காண்முன்னே கொண்டு வந்து காட்ட
பாரதி ராஜாவும் அங்கு நடக்கும் ஊடல்களையும் இயர்க்கை காட்சிகளையும் ரசிப்பதற்கு இசை சக்கரவர்த்தி இளைய ராஜாவும்
எழுத்தாளர்களும் கவினர்களும் இருப்பதால்தான் நான்
கிராமத்தை பற்றி எளுதுகிறேன் .பட்டணத்து வாசிகளுக்கும்
கிராமமாம் புடிக்கும் தெரியும் புரிகிறதா
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக