பெரும் வாழ்வு வாழ்ந்தாளே-என்று....
ஊரராரின் பார்வையிலே....
பொர்ராமயே நிறையப் பெற்றாளே...
இவள் மறிந்து போனாலும் ....
இவள் புகழ் என்றென்றும்... -- மறையாது
தலைமுறை தலைமுறையாக.......
இவள் பெற்ற பெண்களின்.-வழியாக ..
என்றென்றும் பேஸப்படுவாள்
என் தாய்
என் தாய் பொருமயின் சிகரம் ....
உயர்நில்யில் இருந்தாலும் ...
தாழ்ந்த நிலயில் இருந்தாலும்..
எல்லாம் அவன் செயல் ....
என்று நினைபவளே ....
மகன் இருந்தால் சந்ததி வளரும் -என்ற ...
நிலை மாறி நின்றாளே
ஒரு மகன் இர்ருந்தாலே -ஒரு
தலைமுறைதான் இருந்திருக்கும் ..........................
ஆறு பெண்கள் பெற்றதாலே.....................
அவள் அழிய புகழ் பெற்றாளே........
ஆறு பெண்களின் மணவாழ்வு
ஆனந்தமாய் அம்ய்ந்ததுவே
ஆண் பிள்ளை பெற்று இர்ருந்தாள்
அவள்-எப்படியோ இருந்திருப்பாள்.................
பெண்களையே பெற்றதாலே - அவள்
பெரும் சிறப்பை பெற்றாளே
பதிமூன்று பேரன் பேத்திகள்...
பெரும் பொக்கிசமாய் கிடைதாரே ..
பணம் காச்சு குறைந்தாலும்...
பந்த பாசம் நிறய்ய பெற்றாள்ளே ....
தாம் பெற்ற பிள்ளைகளோ ... ... . .
இவள் பெண்கள் போல் ..
இல்லயே என்று பார்ப்போரும்....
வியக்கும் வண்ணம் ...
தன் ஐம்பதாண்டு மணவிழாவை
மருமகன்கள் மகள்கள்
பேரன் பேத்திகளோடு ...
கொண்டாடி மகிழ்ந்தாலேய் !!!!!!!!!!!
கோடி கோடியே பணம் இர்ருப்பவரும்
இத் தாய் பணத்தில் ஏழையாக இர்ருந்தாலும்
பாசத்தை கோடி கோடியாக பெற்று....
பெரும் வாழ்வு வா
மரணம்
மரணம் நமை தேடி வரலாம் ....
நமக்கு தெரியாமல்..
மரணதிய் தேடி செல்லக்குடாது
நம்-அதை தேடி.....
முன் சொன்ன மரணம்.....
எல்லோரும் ..ஏற்று கொள்வது......
பின் சொன்ன மரணம்.....
எல்லோரும் வேதனை கொள்வது...
உன்-நலம் விரும்பி சொன்னேன் ...
நீ- அதை விரும்பாதை என்று..
உன்- சுயநலம் விரும்பி சொன்னாய்....
நான்..-அப்படித்தானே செய்வேன் ..என்று...
மனம் நொந்த அம்மா....
மனம் விட்டு அழுகிறேன் உனக்காக...
எத்தனயோ கவித்திய் சொன்னேன்..
நீ-மனம் மாறவில்லயே
பெற்றோரெய் மதிக்காமல்...
மனம் நோக செய்யாதே .....
அவர்களை விட்டு நீ -பிரிந்தாலும்...
எவ்வுலகில் அவர்கள் வாழ்ந்து....
பயன் யாதும் இல்லயே.......
பிறக்கும் போது இறப்பும் ...
நிச்சயம் என்று சொன்னாய்-நீ...
அவ்வுஇரே யாருக்காக ...
போனால் .உனக்கென்ன என்றாய்....
ஈறபயே நீ நொடியில் செய்து விடலாம்...
ஆனால் பிறபயே நொடியில் ....
உன்னால்-செய்யமுடியாது... ..
உன்- வாழ்வோ உன் கையில்
உன் பெற்றோர் வாழ்வோ.......
கடவுளின் கையில்......
உன்-முடிவோ உறுதி -என்று
உயிர் கல்ளயே நீ கொல்லாத
புதன், 10 ஜூன், 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக